சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி ஜாமீன் மனு: பிப்ரவரி 23ம் தேதி தீர்ப்பு ஒத்தி வைப்பு
டெல்லி: சுற்றுச்சூழலியல் ஆர்வலர் திஷா ரவி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல்…
டெல்லி: சுற்றுச்சூழலியல் ஆர்வலர் திஷா ரவி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல்…
லக்னோ: உலக நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடியால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை சந்திக்க முடிய வில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி…
புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகை அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக மாற்றப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே…
டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுகவை சேர்ப்பது பற்றி அதிமுக தலைவர்களான எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய…
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி…
பெங்களூரு: கடவுளின் பெயரை கொண்டு மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி பாஜக தலைவர்கள் அரசியல் செய்கின்றனர் என்று கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர்…
டெல்லி: சரக்கு சேவை வரி இழப்பீட்டுத் தொகையின் 17வது தவணையாக ரூ.5,000 கோடியை நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் இப்போது விடுவித்துள்ள ரூ.5,000 கோடியில் ரூ.4,730.41 கோடியை…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். பாப்பச்சன் பந்திப்போரா பாலம் அருகே பாதுகாப்புப் படையினர்…
டெல்லி: தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவர்களுடன் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். மத்திய அரசின் 3 வேளாண்…
பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டி இருக்கிறது. பிரேசிலில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டி உள்ளது. இதுகுறித்து அந்நாட்டின்…