Author: Savitha Savitha

தமிழகத்தில் 14 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 14 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டு உள்ளார். கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க, தமிழகம் முழுவதும் 144 தடை…

14 நாட்கள் தனிமைப்படுத்தல் முடிந்த பிறகு கனிகா கபூரிடம் விசாரணை: லக்னோ போலீசார் தகவல்

டெல்லி: 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு கனிகா கபூரிடம் விசாரணை நடத்தப்படும் என்று லக்னோ போலீசார் கூறி உள்ளனர். சீனாவின் உகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா…

எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை: ஊரடங்கு திரும்ப பெறப்படாது என தகவல்

டெல்லி : ஊரடங்கு உடனடியாக திரும்ப பெறப்படாது என்று எதிர்க்கட்சி தலைவர்களுடனான ஆலோசனையின் போது பிரதமர் மோடி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக…

ஹனுமனின் சஞ்சீவி மூலிகை போல் ஹைட்ராக்சி குளோரோகுயினை தாருங்கள்: மோடியிடம் கோரிக்கை விடுத்த பிரேசில்

ரியோடிஜெனிரோ: அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல பிரேசில் மக்களைக் காக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரேசில் அதிபர் ஜேர் போல்செனாரோ பிரதமர்…

COVID – 19 எதிரொலியால் பொருளாதார நெருக்கடி: பென்ஷனை தியாகம் செய்வார்களா ஓய்வூதியதாரர்கள்..? ஓர் அலசல்

டெல்லி: கோவிட் வைரஸ் -19, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் எதிரொலியாக, ஓய்வூதியதாரர்கள், அவர்களின் ஓய்வூதியங்களை தியாகம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. கோவிட் வைரசால் இந்தியாவின்…

சென்னையில் திருமண விழா ஒன்றின் மூலம் பலருக்கும் பரவிய கொரோனா: அதிகாரிகள் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் ஊரடங்கின் போது நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மார்ச்…

கொரோனா தடுப்பு நடவடிக்கை: மத்திய துணை ராணுவப் படையினருக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய துணை ராணுவப் படையினருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மத்திய துணை ராணுவப்படை வீரர்கள், அவர்கள் இருக்கும்…

கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த இத்தாலி: உதவிக்கரம் நீட்டிய ரஷ்ய ராணுவம்

ரோம்: இத்தாலியில் அங்குலம், அங்குலமாக கொரோனா கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ரஷ்ய ராணுவத்தினர் களம் இறங்கி இருக்கின்றனர். கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி. நிலைமையை…

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட…

கை தட்டுவதாலும், விளக்கு ஏற்றுவதாலும் கொரோனா போரில் வெல்ல முடியாது: சாம்னாவில் சாடிய சிவசேனா

மும்பை: கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மக்களை கைதட்டச் சொல்வதாலும், வீடுகளில் விளக்கு ஏற்றச் சொல்வதாலும் நம்மால் போரில் வெல்ல முடியாது என்று சிவசேனா கட்சி கடுமையாக…