Author: Savitha Savitha

மறந்து போன சமூக விலகல்: சென்னையில் பொருட்களை வாங்க குவிந்த மக்கள்

சென்னை: நாளை முதல் சென்னை மாவட்டத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதால் நகரின் பல பகுதிகளில் பொருட்களை ஆயிரக்கணக்கான மக்கள் சமூக விலகலை மறந்து குவிந்தனர். கொரோனா பரவலை…

ஓய்வு பெறும் மருத்துவர்களுக்கு 2 மாதம் பணி நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இந்த மாதத்துடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏப்ரல் 30ஆம் தேதியுடன்…

கொரோனா நோயாளிக்கு 48 நாட்கள் தொடர் சிகிச்சை: குணப்படுத்தி வென்று காட்டிய கேரளா

திருவனந்தபுரம்: கேரளாவில் 20 முறை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்த பெண் 48 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வைரசில் இருந்து முழுமையாக குணமடைந்து…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 57: மே.வங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

கொல்கத்தா: முதன்முறையாக கொரோனாவால் 57 பேர் இறந்துள்ளதாக மேற்கு வங்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அவர்களில் 39 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

கொரோனா கண்காணிப்பில் இருக்கும் தமிழர்களுக்கு உதவுங்கள்: கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் கடிதம்

சென்னை: டெல்லியில் கொரோனா அறிகுறிகளுடன் கண்காணிப்பில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 559 பேருக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் செய்து தரக் கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,…

ட்ரம்ப் பேச்சை கேட்டு யாரும் கிருமிநாசினியை குடித்து விடாதீர்கள்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

நியூயார்க்: ட்ரம்ப் பேச்சை கேட்டு யாரும் கிருமிநாசினியை குடித்து விடாதீர்கள், இறந்துவிடுவீர்கள் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனாவை குணப்படுத்தும் வகையில் உடலைச் சுத்திகரிக்கும் கிருமிநாசினியை…

புனித ரமலான் பிறை பார்க்கப்பட்டது: தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: புனித ரமலான் பிறை பார்க்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படும் ரமலான் மாதத்தில், ஆண்டு தோறும் ரமலான் பிறை…

பிஎம் கேர்ஸ் நிதியானது சிஏஜியால் தணிக்கை செய்யப்படாது: வெளியான புதிய தகவல்

டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியானது அரசாங்கத்தின் மத்திய தணிக்கை துறையான சிஏஜியால் சரிபார்க்கப்படாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மார்ச் 28 அன்று அமைச்சரவையால் அமைக்கப்பட்ட பி.எம்…

பல மாநிலங்களில் தொழிற்சாலைகளில் வேலை நேரம் 8 முதல் 12 மணி நேரம் வர நீட்டிப்பு

டெல்லி: பல மாநிலங்கள், தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை 8 முதல் 12 மணி நேரம் வர நீட்டித்துள்ளன. கோவிட் -19 பரவுவதை தடுப்பதற்காக சமூக விலகலை கடைபிடிக்க…

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை தோல்வி…! வெளியான ஆராய்ச்சி விவரம்

நியூயார்க்: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனை தோல்வி அடைந்துள்ள விவரம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவரங்களை உலக சுகாதார அமைப்பு, தமது இணையதளத்தில்…