மறந்து போன சமூக விலகல்: சென்னையில் பொருட்களை வாங்க குவிந்த மக்கள்
சென்னை: நாளை முதல் சென்னை மாவட்டத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதால் நகரின் பல பகுதிகளில் பொருட்களை ஆயிரக்கணக்கான மக்கள் சமூக விலகலை மறந்து குவிந்தனர். கொரோனா பரவலை…
சென்னை: நாளை முதல் சென்னை மாவட்டத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதால் நகரின் பல பகுதிகளில் பொருட்களை ஆயிரக்கணக்கான மக்கள் சமூக விலகலை மறந்து குவிந்தனர். கொரோனா பரவலை…
சென்னை: இந்த மாதத்துடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏப்ரல் 30ஆம் தேதியுடன்…
திருவனந்தபுரம்: கேரளாவில் 20 முறை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்த பெண் 48 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வைரசில் இருந்து முழுமையாக குணமடைந்து…
கொல்கத்தா: முதன்முறையாக கொரோனாவால் 57 பேர் இறந்துள்ளதாக மேற்கு வங்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அவர்களில் 39 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
சென்னை: டெல்லியில் கொரோனா அறிகுறிகளுடன் கண்காணிப்பில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 559 பேருக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் செய்து தரக் கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,…
நியூயார்க்: ட்ரம்ப் பேச்சை கேட்டு யாரும் கிருமிநாசினியை குடித்து விடாதீர்கள், இறந்துவிடுவீர்கள் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனாவை குணப்படுத்தும் வகையில் உடலைச் சுத்திகரிக்கும் கிருமிநாசினியை…
சென்னை: புனித ரமலான் பிறை பார்க்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படும் ரமலான் மாதத்தில், ஆண்டு தோறும் ரமலான் பிறை…
டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியானது அரசாங்கத்தின் மத்திய தணிக்கை துறையான சிஏஜியால் சரிபார்க்கப்படாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மார்ச் 28 அன்று அமைச்சரவையால் அமைக்கப்பட்ட பி.எம்…
டெல்லி: பல மாநிலங்கள், தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை 8 முதல் 12 மணி நேரம் வர நீட்டித்துள்ளன. கோவிட் -19 பரவுவதை தடுப்பதற்காக சமூக விலகலை கடைபிடிக்க…
நியூயார்க்: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனை தோல்வி அடைந்துள்ள விவரம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவரங்களை உலக சுகாதார அமைப்பு, தமது இணையதளத்தில்…