Author: Savitha Savitha

ஆந்திராவில் நண்பர்களுடன் சீட்டு, தாயம் விளையாடிய ஓட்டுநர்: விளைவு 39 பேருக்கு கொரோனா

விஜயவாடா: ஆந்திராவில் நண்பர்களுடன் சேர்ந்து சீட்டு, தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது. 2ம் கட்ட ஊரடங்கு சமயத்தில் வீட்டில் முடங்கியுள்ள மக்கள்…

கேரளாவில் 84 வயது கொரோனா நோயாளி: நிமோனியா, சிறுநீரக நோய் பாதித்திருந்தும் குணமடைந்த அதிசயம்

திருவனந்தபுரம்: நிமோனியா, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 84 வயதான கொரோனா நோயாளி கேரளாவில் குணமடைந்துள்ளார். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 84…

கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு கபசுர குடிநீர், ஜிங்க் மாத்திரைகள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : கொரோனா தடுப்பு பணிகளில் களம் இறங்கி இருக்கும் சுகாதார ஊழியர்கள், காவல்துறையினருருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா…

5 மாநகராட்சிகளில் நாளை முதல் முழு ஊரடங்கு: எவை இயங்கும்? இயங்காது? தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள 5 மாநகராட்சிகளில் விதி விலக்குகள் அளிக்கப்பட்ட துறைகள், அனுமதிக்கப்படும் அத்யாவசிய பணிகள் எவை என்பது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு…

வாழும் மனிதநேயம்..! சொந்த நிலத்தை ரூ.25 லட்சத்துக்கு விற்று உணவு தந்த சகோதரர்கள்

பெங்களூரு: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்க சொந்த நிலத்தை ரூ.25 லட்சத்துக்கு விற்றுள்ளனர் சகோதரர்கள். நாடு முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,…

1918ல் ஸ்பானிஷ் ப்ளூ, 2020ல் கொரோனா…! இரண்டையும் வென்ற ஸ்பெயின் மூதாட்டி

மாட்ரிட்: 1918ம் ஆண்டு பரவிய உயிர்கொல்லியான ஸ்பானிஷ் ப்ளூ என்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மீண்ட பெண்மணி இப்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில்…

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா, 23 பேர் பலி: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 23 பேர் பலியாகி இருக்கின்றனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை…

உ.பி.யில் ஜூன் 30 வரை மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூட தடை: முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஜூன் 30 வரை மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால்…

உ.பி.யில் அரசு மருத்துவமனை வாயிலில் குவிந்த கொரோனா நோயாளிகள்…! சிகிச்சைக்காக காத்திருக்கும் அவலம்

எட்டாவா: உத்தரப்பிரதேசத்தில் கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனை வெளியில் சிகிச்சைக்காக காத்திருக்கும் அவல நிலை காணப்படுகிறது. உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும்…

அகவிலைப்படி உயர்வை நிறுத்தும் மத்திய அரசின் முடிவு: மன்மோகன் சிங், ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு

டெல்லி: அகவிலைப்படி உயர்வை நிறுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு…