Author: Savitha Savitha

தமிழகம், கர்நாடகா இடையே வரும் 16ம் தேதிக்கு பின்னரும் பேருந்துகள் இயக்கப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகம் – கர்நாடகா இடையே வரும் 16ம் தேதிக்கு பின்னரும் பேருந்துகள் இயக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இது குறித்து தமிழக…

அமெரிக்காவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அந்நாட்டின் நெவாடா மினா பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானதாக…

அல்கொய்தா ராணுவத் தலைவர் தாக்குதலில் பலி: பிரான்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாரிஸ்: அல்கொய்தா ராணுவ தலைவர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் நாடு அறிவித்துள்ளது. அல்கொய்தா அமைப்பானது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.…

இந்தோனேஷியாவில் மேலும் 5,444 பேருக்கு கொரோனா: 104 பேர் உயிரிழப்பு

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 24 மணிநேரத்தில் புதியதாக 5,444 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தோனேஷியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 24…

6 மாநிலங்களுக்கு ரூ.4,382 கோடி பேரிடர் நிவாரண நிதி: மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி: ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசானது 4382 கோடியை நிவாரணத் தொகையாக விடுவிக்க ஒப்புதல் அளித்து உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்…

ஜம்முகாஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல்: 3 வீரர்கள் உள்பட 6 பேர் பலி

ஸ்ரீநகர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரர்கள், பொது மக்கள் என 6 பேர் பலியாகினர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து…

நிதி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட 16,796 வாடிக்கையாளர்கள்: ரூ.7.33 கோடி வழங்கிய சத்தீஸ்கர் அரசு

சத்தீஸ்கர்: நிதி நிறுவனங்களில் ஏமாற்றப்பட்ட 16,796 வாடிக்கையாளர்களுக்கு 7.33 கோடி ரூபாயை சத்தீஸ்கர் அரசு வழங்கி உள்ளது. முதலமைச்சர் பூபேஷ் பாகல் இல்லத்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி…

தெலுங்கானாவில் தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி

ஐதராபாத்: தெலுங்கானாவில் தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து அதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது. தெலுங்கானாவில் பட்டாசு வெடிக்க தடை…

டெல்லியில் 10 நாட்களுக்குள் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்படும்: அர்விந்த் கெஜ்ரிவால்

டெல்லி: 7 முதல் 10 நாட்களுக்குள் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வரும் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் தற்போது கொரோனா…

பீகாரில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் அராஜகம்: மசூதியை சேதப்படுத்திய பாஜக தொண்டர்கள்

பாட்னா: பீகாரில் வெற்றி கொண்டாட்டத்தின் போது பாஜகவினர் மசூதியை ஒன்றை சூறையாடி உள்ளனர். பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள்…