Author: Savitha Savitha

தமிழகத்தில் புதியதாக 1,819 பேருக்கு கொரோனா தொற்று: 3வது நாளாக குறைவான பாதிப்பு பதிவு

சென்னை: தமிழகத்தில் புதியதாக 1,819 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் புதிதாக 1,819…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி அகமது படேல்: தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவர் கடந்த அக்டோபர் 1ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.…

தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 106 தீ விபத்துகள்: தீயணைப்புத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் தீபாவளி தினத்தில் 106 தீ விபத்துகள் நடந்துள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் தீபாவளி நாளில்…

டெல்லியில் 2 வாரங்களாக அதிகரித்து வரும் கொரோனா: அமித் ஷா முக்கிய ஆலோசனை

டெல்லி: டெல்லியில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது குறித்து அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தியாவில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால்,…

தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து….!

சென்னை: தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: ஜனநாயகத்தின் நான்காவது…

சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு: ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்களில் சபரிமலை அய்யப்பன்…

வரும் 21ம் தேதி தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா: சட்டசபை தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் பேச முடிவு

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 21ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துறை சார்ந்த பணிகளுக்காக உள்துறை அமைச்சர்…

மணிப்பூர் முதலமைச்சருக்கு கொரோனா: தொடர்பில் உள்ளவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

இம்பால்: மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து…

கேரளாவில் இன்று ஒரே நாளில் மேலும் 5,804 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 5,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: புதிaதாக…

நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்காக தீபாவளியன்று விளக்கேற்றுவோம்: பிரதமர் மோடி

டெல்லி: நாட்டை பாதுகாக்கும் நமது வீரர்களுக்காக தீபாவளியன்று விளக்கேற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு…