Author: Savitha Savitha

ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது குறித்து விவாதிப்போம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது குறித்து விவாதிப்போம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நிதி…

காப்பீடு துறையில் 74% வரை அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

டெல்லி: காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயா்த்த வழிவகுக்கும் காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே மாநிலங்களவையில் கடந்த வியாழக்கிழமை…

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட 3 பேர் நீக்கம்…!

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட 3 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர். முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா, பிரகாஷ்குமார், நேரு ஆகியோரை நீக்கி…

ஐநாவில் இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற தீர்மானம்: இந்தியா புறக்கணித்த போதிலும் தீர்மானம் நிறைவேற்றம்

ஜெனீவா: ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற தீர்மானத்தை இந்தியா புறக்கணித்த போதிலும் நிறைவேறியது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து,…

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா: ஒடிசா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

புவனேஸ்வர்: மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா ஒடிசா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஒடிசாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம்…

கொரோனா ஊரடங்கு கால வங்கிக் கடன் வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

டெல்லி: கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிக் கடனுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. கொரோனா காலத்தில் வங்கிக்கடன் பெற்றவர்கள்,…

மார்ச் 31க்குள் ஆதார் எண்ணோடு இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழப்பு செய்யப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: பான் கார்டை வரும் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணோடு இணைக்‍கா விட்டால் ஏப்ரல் 1ம் தேதி முதல் பான் கார்டு செயலிழப்பு செய்யப்படும் என்றும் மத்திய…

கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து: செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா லாக்டவுனுக்கு பின் இந்தாண்டு தொடக்கத்தில் பள்ளிகளும்,…

புதுச்சேரி தேர்தலில் திடீர் திருப்பம்: 10 தொகுதிகளிலும் பாமகவினர் வேட்பு மனுக்கள் திடீர் வாபஸ்

புதுச்சேரி: புதுச்சேரியில் பாமக வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த தங்களது வேட்புமனுக்களை திடீரென வாபஸ் பெற்று உள்ளனர். மொத்தம் 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 6ம்…

பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து விமானங்களில் பயணிகள் பாகிஸ்தான் வர தடை…!

இஸ்லாமாபாத்: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து பயணிகள் பாகிஸ்தான் வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா…