Author: Savitha Savitha

காப்பீட்டுத் துறையில் 74% அன்னிய முதலீட்டுக்கு அனுமதி: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

டெல்லி: காப்பீட்டுத் துறையில் 74 சதவீதம் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது பகுதி மார்ச்…

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: மதுரை ஐகோர்ட் உத்தரவு

மதுரை: 1 முதல் 12ம் வகுப்புவரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டு…

இரட்டை இலைக்கு ஓட்டு போடாவிட்டால் நல்ல சாவே வராது..! பொதுமக்களுக்கு சாபம் விட்ட அதிமுக வேட்பாளர்

நாமக்கல்: இரட்டை இலைக்கு ஓட்டு போடாவிட்டால் நல்ல சாவே வராது என்று பொதுமக்களுக்கு நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் சாபம் விட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் அசாதுதீன் ஒவைசி….!

டெல்லி: அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி…

கோவிஷீல்டு 2வது டோஸ் போடும் கால அவகாசத்தை 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டவர்களுக்கு, 2வது டோஸ் போடும் கால அவகாசத்தை 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.…

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொலை: ராணுவம் அதிரடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 4 பேர் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக…

கோவில்களில் இந்து அல்லோதோர் நுழைய எதிர்ப்பு: உத்தரகாண்டில் மத அமைப்பு வைத்த பேனரால் சர்ச்சை

டேராடூன்: உத்தரகாண்டில் கோவில்களில் இந்து அல்லோதோர் நுழைய கூடாது என்று மத அமைப்பு வைத்துள்ள பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள இந்து…

3 நாள்களாக புதியதாக கொரோனா தொற்றுகள் பதிவாகாத அருணாசலபிரதேசம்…!

இடாநகர்: அருணாசலபிரதேச மாநிலத்தில் 3 நாள்களாக புதியதாக கொரோனா தொற்றுகள் பதிவாக வில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு…

மகாராஷ்டிரா, பஞ்சாப், கா்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் 84.49% கொரோனா பாதிப்பு: மத்திய அரசு தகவல்

டெல்லி: மகாராஷ்டிரா, பஞ்சாப், கா்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் 84.49 சதவீதம் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை…

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…