Author: mullai ravi

நாளை மருத்துவப் படிப்புக்கான 2 ஆம் சுற்று கலந்தாய்வு தொடக்கம்

சென்னை நாளை மருத்துவப் படிப்புக்கான 2 ஆம் சுற்று கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.…

இன்று மதுரையில் அதிமுக மாநாடு : போக்குவரத்து மாற்றம்

மதுரை இன்று மதுரையில் அதிமுக மாநில மாநாடு ந்டப்பதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று மதுரை மாவட்டம் வலையங்குளம் கருப்பசாமி கோவில் அருகே அ.தி.மு.க. மாநாடு நடைபெறுகிறது.…

இன்று நீட் தேர்வுக்கு எதிராக திமுக உண்ணாவிரதம் : சென்னையில் உதயநிதி பங்கேற்பு

சென்னை இன்று நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் உண்ணாவிரதத்தில் சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். அண்மையில் ‘நீட்’ தேர்வில் தமிழகத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற…

வரத நாராயண பெருமாள் கோவில், வடகளத்தூர், நாகப்பட்டினம்

வரத நாராயண பெருமாள் கோவில், வடகளத்தூர், நாகப்பட்டினம் வரத நாராயணப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வடகளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு…

6 மாநில டிஜிபிக்கள் மத்தியப் பிரதேசத்தில் ஆலோசனைக் கூட்டம்

இந்தூர் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 6 மாநில டிஜிபிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. இந்த ஆண்டு…

முன் தேதியிட்டு பத்திரப்பதிவு சட்டத்திருத்தம் அமல் : உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை பத்திரப்பதிவு சட்டத்திருத்தத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளாது. கடந்த 2022 ஆம் வருடம் மோசடி பத்திரப் பதிவை ரத்து…

என் கணவர் சிறையிலேயே கொல்லப்படலாம் : அச்சத்தில் இம்ரான்கான் மனைவி

இஸ்லாமாபாத் தமது கணவர் சிறையிலேயே கொல்லப்படலாம் என இம்ரான்கான் மனைவி கூறி உள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் தோஷகானா ஊழல் வழக்கில்…

மத்திய அரசுக்கு முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கடும் கண்டனம்

புதுக்கோட்டை முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மாநில அரசு நீட்…

அமித் ஷா – பிரதமர் மோடி இமாசல பிரதேச வெள்ளம் குறித்து ஆலோசனை

டில்லி பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இமாசலப் பிரதேச வெள்ளம் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்ன்றனர். இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையால்…

திமுகவின் நாளைய உண்ணாவிரதப் போராட்டம் மதுரையில் மட்டும் ஒத்தி வைப்பு

மதுரை மதுரையில் மட்டும் நாளைய திமுக உண்ணாவிரதப் போராட்டம் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்வுக்கு…