துரை

துரையில் மட்டும் நாளைய திமுக உண்ணாவிரதப் போராட்டம் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாளை தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. நாளை மதுரையில் பழங்காநத்தம் ரவுண்டானா அருகே இந்த போராட்டம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் நாளை நடைபெறவிருந்த திமுக உண்ணாவிரதப் போராட்டம் வருகிற 23 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நா:அஒ மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுகவின் உண்ணாவிரத போராட்ட தேதி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.