Author: mullai ravi

சிக்கிம் பனிப்பொழிவில் சிக்கிய 800க்கும் மேலானோர் மீட்பு 

கேங்டாக் சிக்கிம் மாநில பனிப்பொழிவில் சிக்கிய 800க்கும் அதிகமான பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு பக்தியில் ஏற்பட்ட பனிப்பொழிவு காரணமாக உயரமான பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட…

நாடாளுமன்றத்தில் 76 பழைய சட்டங்களை நீக்கும் மசோதா நிறைவேற்றம்

டில்லி தற்போதைய நாடாளுமன்ற தொடரில் 76 பழைய சட்டங்களை நீக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைமுறையில் இல்லாத 76 பழைய சட்டங்களை ரத்து…

புயல் எதிரொலி : அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின்கட்டணம் வசூல் 

சென்னை புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் மின் கணக்கீடு செய்ய இயலாது என்பதால் அக்டோபர் மாதக் கணக்கீட்டின்படி மின்கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு…

கேரளா : ஒரே நாளில் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலகெங்கும் பரவி உல்கையே அச்சுறுத்தி வந்தது.…

இந்தியா கூட்டணி எம் பி க்கள் இன்று ஆலோசனைக் கூட்டம்

டில்லி குடியரசுத் தலைவரைச் சந்திப்பது குறித்து இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர் நேற்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பலத்த பாதுகாப்பையும்…

தமிழக ஐயப்ப பக்தர்கள் கேரள உயர்நீதிமன்றத்துக்குக் கோரிக்கை

திருவனந்தபுரம் தமிழக ஐயப்ப பக்தர்கள் கேரள உயர்நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கைகள் விடுத்துள்ளனர். தற்போது வழக்கத்தை விட மிக அதிகமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்டம் அதிகரித்துள்ளது.…

திருத்தணி மலைப்பாதையில் கோவிலுக்குச் செல்ல தடை

திருத்தணி வரும் 29 ஆம் தேதி வரை திருத்தணி கோவிலுக்கு மலைப்பாதையில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சென்னைக்கு…

இன்று முதல் மிக்ஜம் புயல் நிவாரணத் தொகை டோக்கன் வழங்கல் தொடக்கம்

சென்னை இன்று முதல் தமிழகத்தில் மிக்ஜம் புயல் நிவாரணத் தொகைக்கான டோக்கன்கள் வழங்கும் பணி தொடங்க உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜம்…

அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில்,  கொழுமம்,  கோயம்புத்தூர்

அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில், கொழுமம், கோயம்புத்தூர் பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த வீரசோழீஸ்வர மன்னர், சூரியதோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், நாடு, வீடு, பேறு என அனைத்தும்…

பயங்கர தீ விபத்தால் மும்பை ரயில் நிலைய பயணிகள் வெளியேற்றம்

மும்பை மும்பையில் உள்ள லோகமான்ய திலக் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் லோகமான்ய திலக் ரயில் நிலையம் உள்ளது. இந்த…