கன்னியாகுமரிக்கு சென்னை மற்றும் கோவையில் இருந்து சிறப்பு ரயில்
சென்னை சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி மற்றும் கோவை செண்டிரல் – கன்னியாகுமரி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தென்னக ரயில்வே பயணிகளின் நலனுக்காகவும்,…
சென்னை சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி மற்றும் கோவை செண்டிரல் – கன்னியாகுமரி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தென்னக ரயில்வே பயணிகளின் நலனுக்காகவும்,…
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் சிலைகள் மற்றும் கொடிமரம் திருடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். – உலகப் புகழ் பெற்ற ஆண்டாள் கோவில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ளது.…
அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், கொடுவாய், திருப்பூர் சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு,காஞ்சிபுரத்தில் பிறவியிலேயே பார்வையற்ற ஒருவன் இருந்தான். அவ்வூரில் குடிகொண்டிருக்கும் ஏகாம்பர நாதரிடம் கூறமுடியாத அளவு…
சென்னை வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் எனக் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற…
கொல்கத்தா திருணாமுல் காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் பேசி வருவதாக ராகுல் காந்தி கூறியுல்ளார். வரும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி…
டில்லி ஜர்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்துள்ளனர். நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட்…
டில்லி டில்லியில் ஆம் ஆத்மி மற்றும் பாஜகவினரிடையே மோதலை தவிர்க்க இரு கட்சியைச் சேர்ந்த 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. அண்மையில் சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில்…
சென்னை சென்னை அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிக நடப்பதா நாளை அவருக்கு நினைவஞ்சலி செலுத்த மாற்று எற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று…
சென்னை நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் திரைப்பட நடிகர்கள் அரசியலில் இறங்குவது பல ஆண்டுகாலமாக நடந்து வருகிறது.…
சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தேசிய புலனாய்வு மையம் நடத்தும் சோதனையை எதிர்த்து ஒரு அவசர முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை…