Author: mullai ravi

அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில், பேளுக்குறிச்சி, நாமக்கல்

அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில், பேளுக்குறிச்சி, நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக்குறிச்சி என்னும் ஊரில் அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து சுமார் 25 கி.மீ…

தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தடை : அதிஷி கண்டனம்

டெல்லி தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி பிரசாரப்பாடலுக்குத் தடை விதித்ததற்கு அமைச்சர் அதிஷி கண்டனம் தெரிவித்துள்ளார். வரும் மே 25 ஆம் தேதி டெல்லியில் உள்ள 7…

நாடெங்கும் ராகுல் காந்திக்கு மாபெரும் வரவேற்பு : சஞ்சய் ராவத்

புனே நாடெங்கும் ராகுல் காந்திக்கு மாபெரும் வரவேற்பு உள்ளதாக சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் 5 கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலுக்கான…

கர்நாடக முதல்வர் சட்டசபைக்கு வெளியே தர்ணா

பெங்களூரு’ கர்நாடக முதல்வர் சித்தராமையா அம்மாநிலச் சட்டசபைக்கு வெலியே தர்ணா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அண்டு கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை பொய்த்துப் போனதால்…

ஊட்டியில் வாக்கு இயந்திரம் வைக்கும் இடத்தில் சிசிடிவி செயலிழப்பு : ஆட்சியர் விளக்கம்

ஊட்டி நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஊட்டியில் வாக்கு இயந்திரம் வைக்கும் இடத்தில் சிசிடிவி செயலிழப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத்…

பாஜக அரசு தமிழகத்துக்குப் பச்சை துரோகம் : வைகோ

சென்னை மத்திய பாஜக அரசு தமிழகத்துக்குப் பச்சைத் துரோகம் செய்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

மே 10 ஆம் தேதி உதகையில் மலர்க் கண்காட்சி தொடக்கம்

உதகமண்டலம் உதகமண்டலத்தில் வரும் 10 ஆம் தேதி மலர்க் கண்காட்சி தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக…

டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் ராஜினாமா

டெல்லி அரவிந்த் சிங் டெல்லி மாநிலம் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். தற்போது நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில்…

எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை சென்னை எழும்பூர் நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் தெற்கு ரயில்வே சார்பில்…

கல்லூரி உதவி பேராசியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை வரும் 15 ஆம் தேதி வரை கல்லூரி உதவிப் பேர்சிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுள்ளதூ தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்,…