மார்ச் முதல் மீண்டும் இஸ்ரேலுக்கு ஏர் இந்தியா விமான சேவை தொடக்கம்
டெல்லி மார்ச் மாதம் முதல் மீண்டும் இஸ்ரேலுக்கு ஏர் இந்தியா விமான சேவை தொடங்க உள்ளது. தற்போது இஸ்ரேல்-காசா இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த…
டெல்லி மார்ச் மாதம் முதல் மீண்டும் இஸ்ரேலுக்கு ஏர் இந்தியா விமான சேவை தொடங்க உள்ளது. தற்போது இஸ்ரேல்-காசா இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த…
டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லிக்கு உண்மையான வளர்ச்சியே தேவை எனக் கூறியுள்ளார். பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெரும்.70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான…
சென்னை தெற்கு ரயில்வே நாளை சென்னை எழும்பூர் மற்றும் கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்க உள்ளது. தெற்கு ரயில்வே, “குடியரசு தினம் வருகிற 26-ந்தேதி கொண்டாடப்பட…
சென்னை மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ததற்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவிட்துள்ளனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன்…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, *செண்பக வல்லி அம்மன் கோவில் சாத்தூர் தாலுகாவை சார்ந்த சிற்றூராக இருந்த கோவில்பட்டி இன்று தூத்துக்குடி மாவட்டத்தின் வருவாய் தரும் தொழில் சார்ந்த…
வாஷிங்டன் மீண்டும் பாகிஸ்தானுடன் வர்த்தகப் பேச்சு நடந்ததாக வரும் செய்திகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்கும் விழாவில்,…
சென்னை இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்த விவரம் வருமாறு ‘கிளாடியேட்டர் 2’ ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ரசல் குரோவ் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு…
எர்ணாகுளம் கேரள தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு விஐபி வாதிகள் செய்து கொடுத்த்தாக சிறைத்துறை டிஐஜி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் காக்கநாடு சிறையில் தொழிலதிபர் பாபி…
டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க சத்தீஸ்கர் மாநில பைகா பழங்குடியினரை ஜனாதிபதி அழைத்துள்ளார். ‘பைகா’ பழங்குடியின மக்கள் சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா பகுதியில் வசித்து வருகின்றனர்.…
ஜல்கான் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த புஷ்பக் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசு நிவாணம் அறிவித்துள்ளது. நேற்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து புறப்பட்ட புஷ்பக் எக்ஸ்பிரஸ்…