Author: patrikaiadmin

குடுமிபிடி சண்டையாக மாறிய ‘திருமதி அழகி’ போட்டி, உலக அழகி கைது

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தாமரை தடாக அரங்கில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற ‘திருமதி இலங்கை அழகி’ போட்டியில் வென்றதாக அறிவிக்கப்பட்டவரின் கிரீடத்தை முன்னாள் அழகி…

கொனோரா வைரஸின் 3வது அலை: பாகிஸ்தானில் ஒரே நாளில் 105 பேர் பலி

இஸ்லாமாபாத்: கொனோரா வைரஸின் 3வது அலையால் பாகிஸ்தானில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட விவரம் வருமாறு: பாகிஸ்தானில் கொரோனா 3வது அலை…

இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட விவிபாட் விவகாரத்தில் புதிய திருப்பம்! 15வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையர் தகவல்…

சென்னை: வேளச்சேரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட விவிபாட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இது புதிய திருப்பத்தை…

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தடை செய்து அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போட வேண்டும்! மோடிக்கு ராகுல் கடிதம்..

டெல்லி: கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தடை செய்து அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்…

புதுச்சேரியில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுமக்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் நாளை முதல் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழசை அறிவித்து…

சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி…

சென்னை: சென்னையில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அதிரடியாக அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.…

மும்பை அணி வீழ்த்த முடியாத ஒன்றல்ல: அஸ்வின்

சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்றும் வீழ்த்த முடியாத அணி இல்லையே! அனுபவம் வாய்ந்த, வலிமையான பேட்டிங் வரிசை உள்ள அணிதான் என்றாலும், நாங்களும் வலுவாகத்தான் இருக்கிறோம்…

டோக்கியோ ஒலிம்பிக் – தகுதிபெற்றனர் 7 தமிழர்கள்!

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு, வேறுவேறு விளையாட்டுப் பிரிவுகளில் மொத்தம் 7 தமிழர்கள் தகுதிபெற்றுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், வரும் ஜூலை & ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளது.…

பசுமைத்தீர்ப்பாய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம்  இடைக்கால தடை….

சென்னை: பசுமைத்தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளளது. ஓய்வுபெற்ற தமிழக தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதனுக்கு சென்னையில் உள்ள…

பள்ளிவாசலுக்குள் பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகள் என்கவுண்டர்! காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி…

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்குள் பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகள், நள்ளிரவில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த…