Author: A.T.S Pandian

தமிழ்நாட்டில் ‘டிரெக்கிங்’ செல்ல ஏப்ரல் 15ந்தேதி வரை தடை! வனத்துறை நடவடிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் டிரெக்கிங் எனப்படும் மலையேற்ற பயணத்துக்கு ஏப்ரல் 15-ந்தேதி வரை தடை விதித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, பாதுகாப்பு கருதி…

ஒடிசா பெண் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை – 3 பீகாரிகள் கைது! இது திருப்பூர் சம்பவம்…

திருப்பூர்: திருப்பூர் பகுதியில் ஒடிசா பெண் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பீகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர்,…

அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்! தமிழ்நாடு அரசு

சென்னை: அங்கன்வாடி மையங்களில் சேர்ந்து பயன்பெற்ற குழந்தைகள் அனைவரையும் தொடக்க கல்வி பயில அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை…

ஆளுநருக்கு எதிரான வழக்கில் அரசு இன்று மாலைக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி : ஆளுநருக்கு எதிரான வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்களை தமிழ்நாடு அரசு இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில்,…

கோவையில் 17 வயது டீனேஜ் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை! கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

கோவை: 17வயது டீனேஜ் மாணவி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இந்த கொடூர செயல்களில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 7 பேர் போக்சோ…

நான்காண்டு ஆட்சி நடத்தியும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட திறக்காத அரசு திமுக அரசு! அன்புமணி ராமதாஸ்

சென்னை: நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தியும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட திறக்காத அரசு திமுக அரசு என்று சாடியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,…

பஞ்சாபில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி – 26 பேர் காயம்!

சண்டிகர்: பஞ்சாபின் ஃபரித்கோட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பேருந்து ஒன்று லாரியுடன் மோதி அருகே உள்ள கால்வாயில் விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர், 26 பேர் காயமடைந்தனர்.…

ஆட்டோ கட்டணம் உயர்வு? ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை…

சென்னை: ஆட்டோ கட்டணம் உயர்வுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என சில ஆண்டுகளாக ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வரும் நிலையில், ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் சிவசங்கர்…

திருச்சி, மதுரை டைடல் பூங்காக்களுக்கு காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள் அமைக்க சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற…

சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருது வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். “பூம்புகார் மாநில விருது” திட்டம் தமிழக அரசின் கைத்தறி, கைவினைப்பொருட்கள்,…