Author: A.T.S Pandian

அறிவித்த திட்டங்களில் 100-க்கு 90% மேல் நிறைவேற்றி உள்ளோம்! வடசென்னையில் 712 குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கி முதலமைச்சர் உரை…

சென்னை: தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 100-க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றி உள்ளோம் என வடசென்னையில் நடைபெற்ற நிகர்ச்சியில், 712 குடியிருப்பு தாரர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை…

வேளச்சேரி -பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்குவது எப்போது?

சென்னை: தென்சென்னை மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ள வேளச்சேரி -பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்குவது எப்போது? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி,…

தியாகராய நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட 7 மாடிகளை 8 வாரங்களில் இடிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தியாகராய நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் கட்டுமான நிறுவன கட்டிடத்தின் 7 மாடிகளை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு…

சிபிஎஸ்இ பள்ளி 11, 12ம் வகுப்புகளுக்கு செமஸ்டர் முறையில் ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு! அதிகாரிகளுடன் மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை!

டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் 11, 12ம் வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் முறையில் ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்துவது குறித்த அதிகாரிகளுடன் மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர…

தமிழ்நாடு மருத்துவமனைகளில் 425 பார்மசிஸ்ட் பணியிடங்கள் காலி! தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்…

சென்னை: தமிழ்நாடு மருத்துவமனைகளில் 425 மருந்தாளுநர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் காலியாக 425…

வேங்கைவயல் விவகாரம்: குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு…

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பான வழக்கில், குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரையும் மார்ச் 11ந்தேதி அன்று நடைபெற உள்ள விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டு…

இந்தியாவின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ் குமார்

டெல்லி: நாட்டின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ் குமார் இன்று தனது அலுவலகத்தில் பதவியேற்றார். அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள விவேக் ஜோஷியும் பதவி…

மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கான பங்குத் தொகையை உடனே விடுவிக்கவேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் !

சென்னை: மத்தியஅரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட, மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கான பங்குத் தொகையை உடனே விடுவிக்கவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாடு அரசின்…

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ. 498.80 கோடி ஒதுக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.498.80 கோடி ஒதுக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, விவசாயிகளின் வங்கி கணக்கில்…