அறிவித்த திட்டங்களில் 100-க்கு 90% மேல் நிறைவேற்றி உள்ளோம்! வடசென்னையில் 712 குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கி முதலமைச்சர் உரை…
சென்னை: தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 100-க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றி உள்ளோம் என வடசென்னையில் நடைபெற்ற நிகர்ச்சியில், 712 குடியிருப்பு தாரர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை…