தமிழ்நாடு காவல்துறையில் வேலை வாய்ப்பு!
தமிழ்நாடு காவல்துறையில் காவலர் பணிக்கான ஆள் சேர்ப்பு நடைபெற இருக்கிறது. அதற்கான அப்ளிகேஷன் நிரப்பி உடனே அப்ளை செய்யுங்கள். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இதற்கான…
தமிழ்நாடு காவல்துறையில் காவலர் பணிக்கான ஆள் சேர்ப்பு நடைபெற இருக்கிறது. அதற்கான அப்ளிகேஷன் நிரப்பி உடனே அப்ளை செய்யுங்கள். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இதற்கான…
சகாகஞ்ச்: ஓடும் ரெயில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசிய கொடுமை நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மா மாவட்டத்தில் இந்த கொடுமையான…
டில்லி: காவிரியில் இனிமேல் தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா முரண்டு பிடிக்கிறது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து…
கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளில் ஐந்து பேரில் ஒருவர் மனநோயாளி என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஆஸ்திரேலியாவின் பாண்ட் பல்கலையில் பணிபுரியும் உளவியலாளர் நாதன் புரூக்ஸ். இவர்…
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் கொடிய விஷமுள்ள இரண்டு விரியன் பாம்புகள் ஒரு பெண் பாம்புக்காக போட்ட சண்டையை ஒரு பெண் தைரியமாக படமெடுத்துள்ளார்.…
“தந்தி” டிவி ரங்கராஜ் பாண்டேவுக்கு, சுப. வீரபாண்டியன் ஒரு திறந்த மடல் எழுதியிருக்கிறார். அதில், “உங்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் மீது குற்றம் சாட்டும்போது, அவர்கள் பதில் அளிக்க…
ஒவ்வொரு முறை பிரபல மாடல் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் வெளிவரும்போதும் அதை பலரும் பரிசோதித்து தங்கள் விமர்சனங்களை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். இதுபோன்ற…
தனது குழந்தைப் பருவ படங்களை தனது அனுமதியின்றி பகிர்ந்த பெற்றோர் மீது நீதிமன்ற வழக்குத் தொடுத்துள்ளார் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த 18 வயது இளம்பெண். தான் குழந்தையாக…
டாக்கா நடந்து முடிந்த பக்ரித் பண்டிகையையடுத்து வங்கதேச வீதிகளில் இரத்த ஆறு ஓடுவதுபோல படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. ஆனால் அது போட்டோஷாப் எனப்படும்…
சிரியா: கிழக்கு சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்க கூட்டணிப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வான்வெளி தாக்குதலில் சிரிய அரசு…