ஆஸ்திரியா: பேஸ்புக்கில் படம்! பெற்றோர் மீது வழக்கு தொடுத்த மகள்!!
தனது குழந்தைப் பருவ படங்களை தனது அனுமதியின்றி பகிர்ந்த பெற்றோர் மீது நீதிமன்ற வழக்குத் தொடுத்துள்ளார் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த 18 வயது இளம்பெண். தான் குழந்தையாக…
தனது குழந்தைப் பருவ படங்களை தனது அனுமதியின்றி பகிர்ந்த பெற்றோர் மீது நீதிமன்ற வழக்குத் தொடுத்துள்ளார் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த 18 வயது இளம்பெண். தான் குழந்தையாக…
டாக்கா நடந்து முடிந்த பக்ரித் பண்டிகையையடுத்து வங்கதேச வீதிகளில் இரத்த ஆறு ஓடுவதுபோல படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. ஆனால் அது போட்டோஷாப் எனப்படும்…
சிரியா: கிழக்கு சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்க கூட்டணிப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வான்வெளி தாக்குதலில் சிரிய அரசு…
இனி பிறக்கும் இந்திய பெண் குழந்தைகள் அனைவருக்கும் இலவச வைப்புத் தொகையாக ரூ..11000 செலுத்தப்படும் ஆக்சி நிறுவனம் அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் முன்னனி ஹெல்த்கேர்…
ஹரியானா: நாட்டில் கற்பழிப்புகளும், கொலைகளும் நடப்பது சகஜம்தான். இதுபோன்ற குற்றங்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நடப்பதுதான். நான் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை என்று ஹரியானா முதல்வர் மனோகர்லால்…
சீனாவில் அடுத்த பத்தாண்டுகளில் மேலும் 60 அணு உலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் தொழிற்புரட்சியை அடுத்து சீனாவின் தேவைக்காக அடுத்த பத்தாண்டுகளில் மேலும் 60 அணு…
சென்னை: நேற்று நள்ளிரவில் குடிபோதையில் கார் மோதிய விபத்தில் காயமடைந்த 2 பேர் இறந்தனர். மேலும் 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையோரத்தில்…
சென்னை: ஜூன் மாதம் 24 ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று எப்போதும் போல்தான் பொழுது விடிந்தது. சென்னையின் பல பகுதிகள் அமைதியாகவும், வேலைக்கு செல்ல ஆயத்தமாக மக்கள் அவரவர்…
டில்லி: காவிரி மேற்பார்வை குழு இன்று டெல்லியில் கூடுகிறது. அப்போது தமிழகம், கர்நாடகம் தாக்கல் செய்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்து உச்ச நீதி மன்றத்தில் அறிகை…
பெங்களூரு: காவிரி பிரச்சினை தொடர்பாக நடைபெற்று வரும் பிரச்சனையை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக கர்நாடக எல்லையில் கன்னடர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக…