Author: A.T.S Pandian

இனி பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு 11,000 டெபாசிட்: ஆக்சி நிறுவனம் அதிரடி திட்டம்!

இனி பிறக்கும் இந்திய பெண் குழந்தைகள் அனைவருக்கும் இலவச வைப்புத் தொகையாக ரூ..11000 செலுத்தப்படும் ஆக்சி நிறுவனம் அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் முன்னனி ஹெல்த்கேர்…

கற்பழிப்பு-கொலை, சகஜமப்பா….! ஹரியானா முதல்வர் மனோகர்லால்!

ஹரியானா: நாட்டில் கற்பழிப்புகளும், கொலைகளும் நடப்பது சகஜம்தான். இதுபோன்ற குற்றங்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நடப்பதுதான். நான் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை என்று ஹரியானா முதல்வர் மனோகர்லால்…

சீனா: அடுத்த பத்து ஆண்டுகளில் 60 அணு உலைகள்!

சீனாவில் அடுத்த பத்தாண்டுகளில் மேலும் 60 அணு உலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் தொழிற்புரட்சியை அடுத்து சீனாவின் தேவைக்காக அடுத்த பத்தாண்டுகளில் மேலும் 60 அணு…

குடிபோதை: இரண்டு பேரை பலி வாங்கிய கார் ரேஸ் வீரர், விகாஸ்ஆனந்த்!

சென்னை: நேற்று நள்ளிரவில் குடிபோதையில் கார் மோதிய விபத்தில் காயமடைந்த 2 பேர் இறந்தனர். மேலும் 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையோரத்தில்…

சுவாதி கொலை முதல் ராம்குமார் மரணம் வரை..: ஒரு டீட்டெய்ல் ரிப்போர்ட்..

சென்னை: ஜூன் மாதம் 24 ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று எப்போதும் போல்தான் பொழுது விடிந்தது. சென்னையின் பல பகுதிகள் அமைதியாகவும், வேலைக்கு செல்ல ஆயத்தமாக மக்கள் அவரவர்…

டில்லி: காவிரி மேற்பார்வை குழு இன்று கூடுகிறது!

டில்லி: காவிரி மேற்பார்வை குழு இன்று டெல்லியில் கூடுகிறது. அப்போது தமிழகம், கர்நாடகம் தாக்கல் செய்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்து உச்ச நீதி மன்றத்தில் அறிகை…

மீண்டும் பதட்டம்: தமிழக-கர்நாடக எல்லையில் கன்னடர்கள் போராட்டம்!

­­ பெங்களூரு: காவிரி பிரச்சினை தொடர்பாக நடைபெற்று வரும் பிரச்சனையை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக கர்நாடக எல்லையில் கன்னடர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக…

டிரங் அன்ட் டிரைவ்: கார் மோதி 10 ஆட்டோ நசுங்கியது! 12 பேர் காயம்! ஒருவர் சாவு!!

சென்னை சென்னையில் நள்ளிரவில் குடிபோதையில் அதிவேகமாக ஒட்டிச் சென்ற சொகுசு கார் மோதிய விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ நசுங்கியது. அதில் இருந்த ஓட்டுநர்கள் 12 பேர்…

நத்தம் வீட்டில் ரெய்டு: கோடிகணக்கான ரூபாய்க்கான ஆவணங்கள்! பரபரப்பு தகவல்!!

சென்னை: நத்தம் விஸ்வநாதன் வீடுகளில் நடைபெற்ற ரெய்டில் 300 கோடிக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. கடந்த 12ந்தேதி தமிழகத்தை பரபரப்பாக்கிய செய்தி முன்னாள் அமைச்சர் நத்தம்…

வெற்றிக்கு பிறகே கண்ணை மூடுவேன்: கருணாநிதி!

சென்னை நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, மாபெரும் வெற்றி பெற்ற பிறகுதான் கண்ணை மூடுவேன் என்று உருகினார். சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., சார்பில்…