உ.பி. தேர்தல் கருத்துக்கணிப்பு: மாயாவதி ஆட்சியை பிடிப்பார்….?
லக்னோ: உ.பி.யில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மாயாவதி ஆட்சியை பிடிப்பார் என்று கருத்து கணிப்பு தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு முதலில் நடைபெற இருக்கும் உத்தரபிரதேச…
லக்னோ: உ.பி.யில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மாயாவதி ஆட்சியை பிடிப்பார் என்று கருத்து கணிப்பு தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு முதலில் நடைபெற இருக்கும் உத்தரபிரதேச…
காஷ்மீர்: காஷ்மீர் உரி ராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் உயிழந்தனர். இந்த உரி பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி…
உரி: காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள உரி ராணுவ தலைமையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 17 வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்திய…
சென்னை: சென்னையில் நடைபெற்ற பரபரப்பான சுவாதி என்ற பெண் பொறியாளரை கொலை செய்ததாக வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார். தற்போது புழல் சிறையில் உள்ள…
நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 25 பேருக்கு மேல் காயமடைந்தனர். அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகருக்கு அருகில் செல்சி என்ற பகுதியில் நேற்று சனிக்கிழமை சக்திவாய்ந்த குண்டுவெடித்தது.…
கேபிஎன் நடராஜன் – தீ வைத்த பாக்யஸ்ரீ பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்ற கலவரத்தின்போது
வாரங்கல், தெலுங்கானா வாரங்கல் மாவட்டத்தில் உள்ள தர்மசாகர் அணையில் மூழ்கி 5 பொறியியல் மாணவர்கள் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தெலுங்கானா மாநிலம்…
மிசோரம்: மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் அடை மழையால் பல இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகிறது. மிசோரம்…
சென்னை: காவிரி பிரச்சினை காரணமாக 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11 மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரியில் தமிழகத்தின் உரிமையை காக்க…
சென்னை: தமிழகத்தில் 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். ஏழைகள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த அம்மா…