Author: A.T.S Pandian

இலவச மின்சாரம், காப்பீடு: முதல்வர் ஜெயலலிதா புதிய அறிவிப்பு!

சென்னை: மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களுககும் இலவச மின்சாரமும், நெசவாளர் கூட்டுறவு சங்க பணி யாளர்களுக்கும் நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டமும் முதல்வர் அறிமுகப்படுத்தி உள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள…

தமிழகத்தில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை: வட மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் மழை பெய்யும் என…

4000 அங்கீகாரமற்ற பள்ளிகள்: கல்வித்துறை செயலர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை: அங்கீகாரம் இல்லாத, 746 பள்ளிகளை மூடக்கோரிய வழக்கில், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் ஆஜராகும் படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையைச் சேர்ந்த,…

ஆஸ்திரேலியா திருப்பி கொடுத்தது! 900 ஆண்டு பழமையான பிரித்தியங்கரா தேவி சிலையை!!

கான்பெர்ரா: இந்தியாவின் சிலை கடத்தல் மன்னர் சுபாஷ் கபூரிடம் வாங்கிய பழங்கால சிலைகளை ஆஸ்திரேலியா திருப்பி கொடுத்தது. 2005-ம் ஆண்டு சுமார் ஐந்தரை கோடி அளவுக்கு இந்தியாவின்…

முன்னாள் காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்! கணவர் தவிப்பு!!

திருவண்ணாமலை: திருமணமான 11நாளில் முன்னாள் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார் புதுப்பெண். இதன் காரணமாக அவரை மணந்த கணவர் தவிப்புக்குள்ளானார். பெரணமல்லூர் அருகே திருமணமான 11 நாளில்…

அமெரிக்காவில் நிகழும் குண்டு வெடிப்புகள்: ஆப்கான் வாலிபருக்கு வலைவீச்சு!

அமெரிக்காவில் நியூஜெர்ஸி நகரில் ஒரு குப்பை தொட்டியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பாக நியூ ஜெர்சியில் இருக்கும் இருக்கும் ஆப்கானை…

சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு! அரசு விழா தேவையா?

சேலம்: சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று நீர் திறக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டு தண்ணீரை திறந்து விட்டனர். காவிரி பிரச்சினையால் இரு மாநிலங்களும் பற்றி எரிகிற…

காலை செய்திகள்! 29-09-2016

மோசடி புகாரில் ஆதாரம் இல்லை: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் உடலை பிரேத…

ரோபோக்கள் போதும்: 10ஆயிரம் தொழிலாளர்களை நீக்க ரேமண்ட்ஸ் முடிவு!

சென்னை: துணிகள் தயாரிப்பில் ஈடுபட ரோபோக்களே போதும்… தொழிலாளர்கள் தேவையில்லை என கூறுகிறது பிரபல ரேமண்ட்ஸ் நிறுவனம். ஜவுளித் துறையில் சிறந்து விளங்கும் ரேமண்ட்ஸ் நிறுவனம் தங்களது…

பாராலிம்பிக் நிறைவு விழா: இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றார் 'தங்கமகன்' மாரியப்பன்!

பிரேசிலின் ரியோவில் நடைபெற்று வந்த பாரா ஒலிம்பிக் (பாராலிம்பிக்) நிறைவு விழாவில் இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏந்தி சென்றார் தமிழகத்தை சேர்ந்த தங்கமகன் மாரியப்பன். ரியோ…