மதிய செய்திகள்!
இந்து முன்னணி பிரமுகர் கொலை எதிரொலி : கோவை, திருப்பூரில் பேருந்துகள் தாக்கப்பட்டதால் பதற்றம், மேலும் ஒரு சில இடங்களில் கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்திய கும்பல்…
இந்து முன்னணி பிரமுகர் கொலை எதிரொலி : கோவை, திருப்பூரில் பேருந்துகள் தாக்கப்பட்டதால் பதற்றம், மேலும் ஒரு சில இடங்களில் கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்திய கும்பல்…
கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பினாமியான கரூர் தொழிலதிபர் அன்புநாதன் மீது அன்னிய செலாவனி (பெமா) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் கூடிய…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடக அரசு கோரிக்கையை மத்திய அரசு ஏற்கக்கூடாது என டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். பா.ம.க.…
ஆந்திர மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக 22.8 செ.மீ மழை பதிவாகி உள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு…
கோயமுத்தூர்: இந்துமுன்னணியை சேர்ந்த சசிகுமார் வெட்டி கொலை செய்யப்பட்டதை அடுத்து கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கோவை அருகே…
டில்லி: மத்திய மந்திரி உமாபாரதியை சந்தித்து பேசினார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. காவிரி பிரச்சினையில் சுப்ரீம்…
ஜெயலலிதா சுகவீனம்.. அப்பல்லோவில் நள்ளிரவில் குவிந்த அதிமுக தொண்டர்கள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி.. நலமாக உள்ளதாக டாக்டர்கள் தகவல் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஜெயலலிதா வரவேற்கிறாரா?…
பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், உலக தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இத்தரவரிசையில் கடந்த ஐந்தாண்டுகளாக கலிஃபோர்னியா தொழில்நுட்ப கல்லூரியே முதலிடத்தில் விளங்கியது. இந்நிலையில், கலிஃபோர்னியா…
மும்பை: முப்பையில் ராணுவ உடையில் சிலர் கடற்படை தளம் அருகே நடமாடியதாக வந்த தகவல்களை அடுத்து முப்பை கடற்கரை பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.…
டில்லி: ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பிரேசில் நாட்டின் ரியோ டி…