Author: A.T.S Pandian

உள்ளாட்சி தேர்தல்: பொதுமக்கள் எளிதில் தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கான தொலைபேசி எண்களை அறிவித்து உள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்…

மாலை செய்திகள்!

அங்கீகாரம் பெறாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதி மன்றம் மறுப்பு: உயர்நீதிமன்றம். அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை…

சூரிய மின் நிலைய திறப்பு விழா மர்மம் என்ன?!

நெட்டிசன்: வாட்ஸ்அப் தகவல் அதானி” குழுமத்தின் சார்பில் ஜெயலலிதாவின் உருவப் படத்தோடு அரைப் பக்க விளம்பரம் ஒன்று நேற்றைய நாளேடுகளில் வெளிவந்துள்ளது. அதில் தமிழக முதல் அமைச்சர்…

இந்தியாவின் 'பராக்-8' அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி!

டில்லி: இந்தியா- இஸ்ரேல் கூட்டு தயாரிப்பில் உருவான ‘பராக்-8’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. அணு ஆயுதங்களை சுமந்தபடி தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக…

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தவில்லை! இந்திய ராணுவம் மறுப்பு!

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் எதுவும் மேற்கொள்ளவில்லை என்று இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்து உள்ளது. காஷ்மீர் எல்லை பகுதியான உரியில் அமைந்துள்ள ராணுவ முகாமில்…

உரி தாக்குதல்: தக்க நேரத்தில் பதிலடி கொடுப்போம்… இந்திய ராணுவம்!

டெல்லி: காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு உரிய நேரத்தில், உரிய இடத்தில் பதிலடி கொடுப்போம் என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது. காஷ்மீர்…

மதிய செய்திகள்!

2016-2017ஆம் நிதியாண்டிற்கான திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 12 ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்க நாணயம் –…

ஐ.நா.சபை எதிரே – இந்தியர்கள் போராட்டம்! நவாஸ் ஷெரிப்பை கண்டித்து…!

ஐநா அலுவலகத்திற்கு வெளியே நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக இந்தியர்கள் மற்றும் பலுசிஸ்தானியர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், ஐ.நா. சபையில் நடைபெற்ற 33-வது வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் பலுசிஸ்தான்…

காவிரி பிரச்சினை: வரம்பு மீறுகிறது உச்ச நீதிமன்றம்! தேவகவுடா கண்டனம்!!

பெங்களூரு: காவிரி பிரச்சினையில் உச்ச நீதி மன்றம் வரம்பு மீறி செயல்படுவதாக முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா கூறி உள்ளார். காவிரியில் தண்ணீர்…

உள்ளாட்சி தேர்தல்: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி- பெண்களுக்கான ஒதுக்கீடு விவரம்!

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலையொட்டி பெண்களுக்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தற்போது உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் அக்டோபர் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள்…