பயங்கரவாதம்: சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும்! பிரணாப்முகர்ஜி
காத்மாண்டு, உலகின் பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம், என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேபாளம்…
காத்மாண்டு, உலகின் பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம், என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேபாளம்…
வரலாற்றில் இன்று 03.11.2016 நவம்பர் 3 (November 3) கிரிகோரியன் ஆண்டின் 307 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 308 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 58…
டில்லி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ரூ.3000 கோடி மதிப்புள்ள மாண்ட்ரக்ஸ் என்னும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் காரணமாக பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.…
சென்னை, கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்க கடலில், அந்தமான்…
மும்பை: இங்கிலாந்து அணியுடன் இந்தியா விளையாடும் முதல் இரண்டு டெஸ்ட் தொடருக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த போட்டியில் விராட் ஹோலி தலைமையில் இந்திய அணி களம்…
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிக்கப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது என காவல்துறை அறிவித்துள்ளது. மழை காரணமாக மாலை 5 மணிக்கு கட்டிடம் தகர்க்கப்படும் என…
2015ம் ஆண்டு, நவம்பர் 13ந்தேதி தீபாவளியன்று நடைபெற்ற தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட கமல், ஸ்ரீவித்யா எனது காதலிதான் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். 1975 ஆம்…
சென்னை: தொலைக்காட்சி விவாதங்களில் மிரட்டல் விடுக்கும் தொனியில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பாரதியஜனதாவை சேர்ந்த தலைவர்கள் நாகரிகமின்றி பேசி வருகிறார்கள். திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலர் சுப.வீரபாண்டியன்…
திருவனந்தபுரம், சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இதை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு…
ஆண்டுக்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திரத்திற்குண்டான கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வருவது நன்மை பயக்கும். அதிலும் உங்களது நட்சத்திரம் வரும் நாளன்று, அதற்குண்டான கோயிலுக்கு சென்று…