தமிழக இடைத்தேர்தல்: 3 தொகுதிகளிலும் 19ந்தேதி விடுமுறை!
சென்னை, தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் நவம்பர் 19-ம் தேதி பொது விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி…
சென்னை, தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் நவம்பர் 19-ம் தேதி பொது விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி…
டில்லி, ஓ.ஆர்.ஓ.பி. (ONE RANK ONE POST) பிரச்சினை குறித்த இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ராகுல்காந்தி டெல்லி போலீசாரால் தடுத்து…
டில்லி, ஒரு லட்சம் முன்னாள் வீரர்களின் ஓ.ஆர்.ஓ.பி. பிரச்சனைக்கு 2 மாதத்தில் தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் உறுதி அளித்துள்ளார். ஒரே பதவி…
சென்னை, வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் அநேக பகுதிகளில் நல்ல மழை பெய்ய ஆரம்பித்து உள்ளது. இதன் காரணமாக , மழை வெள்ளத்தில் இருந்து மக்களை…
டில்லி, இந்தியஅரசின் தேசிய திறன் மேம்பாட்டு கழக தலைவர் ராமதுரை, தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் தேசிய…
ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் கடல் அலையில் வேன் சிக்கியதால், அதனுள் இருந்த சுற்றுலா பயணிகளை அந்த பகுதி மீனவர்கள் காப்பாற்றினர். தனுஷ்கோடி கடல் அலையில் வேன் சிக்கி, நகர…
டில்லி, இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் இரட்டிப்பாக மாறுகிறது. அதற்கான மசோதா வரும் பாராளு மன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய எம்.பி.க்கள்…
சென்னை, நடிகர் கமலஹாசனை விட்டு கவுதமி பிரிந்து செல்வதாக அறிவித்து உள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு…
பாக்தாத், ஈரான் அரசு தலைமை வழக்கறிஞருக்கு 135 சவுக்கடி தண்டனை கொடுக்க அந்நாட்டு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஈரான் நாட்டின் முன்னாள் தலைமை அரசு…
டில்லி, ஆதாயம் தரும் பதவி வகிப்பதாக டில்லி ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 27 பேருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக ஆம்ஆத்மிக்கு புதிய…