Author: A.T.S Pandian

டில்லி: ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்!

டில்லி, ஆதாயம் தரும் பதவி வகிப்பதாக டில்லி ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 27 பேருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக ஆம்ஆத்மிக்கு புதிய…

பயங்கரவாதம்: சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும்! பிரணாப்முகர்ஜி

காத்மாண்டு, உலகின் பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம், என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேபாளம்…

ரூ.3000 கோடி: போதை மாத்திரை பறிமுதல்! பாலிவுட் தயாரிப்பாளர் கைது

டில்லி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ரூ.3000 கோடி மதிப்புள்ள மாண்ட்ரக்ஸ் என்னும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் காரணமாக பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.…

இடியுடன் கன மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

சென்னை, கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்க கடலில், அந்தமான்…

இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடர்: விராட் ஹோலி தலைமையில் இந்திய அணி!

மும்பை: இங்கிலாந்து அணியுடன் இந்தியா விளையாடும் முதல் இரண்டு டெஸ்ட் தொடருக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த போட்டியில் விராட் ஹோலி தலைமையில் இந்திய அணி களம்…

மாலை 5மணிக்கு இடிக்கப்படுகிறது மவுலிவாக்கம் கட்டிடம்…..!?

சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிக்கப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது என காவல்துறை அறிவித்துள்ளது. மழை காரணமாக மாலை 5 மணிக்கு கட்டிடம் தகர்க்கப்படும் என…

 “ஸ்ரீவித்யா எனது காதலிதான்” – கமலஹாசன் பேட்டி!

2015ம் ஆண்டு, நவம்பர் 13ந்தேதி தீபாவளியன்று நடைபெற்ற தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட கமல், ஸ்ரீவித்யா எனது காதலிதான் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். 1975 ஆம்…

தொலைக்காட்சி விவாதம்: மிரட்டும் ஆர்எஸ்எஸ்., பாஜக பிரமுகர்கள்! சுப.வீரபாண்டியன்

சென்னை: தொலைக்காட்சி விவாதங்களில் மிரட்டல் விடுக்கும் தொனியில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பாரதியஜனதாவை சேர்ந்த தலைவர்கள் நாகரிகமின்றி பேசி வருகிறார்கள். திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலர் சுப.வீரபாண்டியன்…

சிறுவாணி குறுக்கே அணை கட்ட தடை! கேரளா வழக்கு….?

திருவனந்தபுரம், சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இதை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு…