3ஆண்டுகள் சிறை தண்டனை: பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா!
சென்னை: பேருந்துகளை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ள நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: பேருந்துகளை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ள நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா…
சிட்னி: 72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணியினர் அங்கு வசிக்கும் இந்தியர்களுடன் சிட்னி ஓட்டலில் ஆட்டம் பாட்டம்…
கோவை: கோவையில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பேருந்து ஒன்றில், பேருந்து நடத்துனர் ஒருவர் பயணிகளின் நலன் கருகி அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்…
சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள ரூ.ஆயிரம் உடன் இலவச பொங்கல் தொகுப்பு இன்று முதல் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் விநியோகம் செய்வது…
சென்னை: 2019-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் விநியோகம் செய்வது குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகளை அரசு வழங்கியுள்ளது. 1) 31.12.2018 அன்று உள்ளபடி…
சென்னை: நீதிமன்ற உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். ரயில்வேயில் கூடுதல் பொறுப்பில் இருந்த அவர், பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.…
புதுடெல்லி: நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 ஏ பிரிவின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளை கைது செய்யுமாறு மத்திய அரசுக்கு…
சென்னை: தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ள சென்னை சிறப்பு நீதிமன்றம், அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வகையில் தண்டனையை…
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 நாட்கள் நடைபெற உள்ள நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்றால் அவர்கள் ‘சம்பளம் கட்’ செய்யப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…
மும்பை: கரும்பு விவசாயிகளை நிதி நெருக்கடியிலிருந்து மீட்காவிட்டால், பெரும் புரட்சி வெடிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் எச்சரித்துள்ளார்.