Author: A.T.S Pandian

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: ‘அம்னெஸ்டி’ அமைப்பு கடும் கண்டனம்

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு உலளாகவிய மனிதஉரிமைகள் அமைப்பான ‘அம்னெஸ்டி’ தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. தூத்துக்குடியில் இயங்க வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சென்னையில் எழுத்தாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயரிழந்தனர். இதை கண்டித்து, சென்னையில், கலைஞர்கள் மற்றும்…

யானைப்பாகன் சாவு: புனித நீர் தெளிக்கப்பட்டு சமயபுரம் கோவில் நடை இன்று காலை திறப்பு

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மசினியின் மதத்துக்கு யானை பாகன் நேற்று கோவிலுனுள் பலியான நிலையில், கோவில் நடை அடைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நேற்று இரவு கோவில்…

தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் இணையதள சேவை: சந்திப் நந்தூரி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்திப் நந்தூரி தெரிவித்தார். தூத்துக்குடியில் வன்முறை துப்பாக்கி…

காடுவெட்டி ஜெ.குரு மறைவு: தமிழக வாழ்வுரிமைக் கட்சி இரங்கல்

சென்னை: பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி ஜெ. குரு உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஒரு…

துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களை விபத்தில் இறந்ததாக கணக்கு காட்ட சதி?

நெட்டிசன்: வின்சண்ட் ராஜ் (எவிடன்ஸ் கதிர்) அவர்களது முகநூல் பதிவு: தூத்துக்குடி மருத்துவமனையில் பிண கூராய்வில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு துப்பாக்கி சூடு நடை பெறுவதற்கு முந்தைய நாள்…

காடுவெட்டி குரு மறைவு: பாமகவினர் வன்முறை, பேருந்துகள் கண்ணாடி உடைப்பு – பதற்றம்

விழுப்புரம்: வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணத்தை தொடர்ந்து வட மாவட்டங்களில் பாமகவினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏராளமான பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

துப்பாக்கி சூடு சம்பவம்: அரசு மருத்துவமனை வளாகத்தில் இலவச சட்ட உதவி மையம்

தூத்துக்குடி: தூத்துக்குடி வன்முறையின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், இலவச சட்டஉதவி மையம் தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 22ந்தேதி நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது, காவலர்கள்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: இலங்கை யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கொழும்பு: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது, போலீசாரின் வெறியாட்டத்துக்கு 13 அப்பாவிகள் பலியாகினர். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவித்து…

உடற்பயிற்சி விவகாரம்: கேரள இளைஞர் காங்கிரசார் நூதன போராட்டம்

திருவனந்தபுரம்: பிரபல கிரிக்கெட் வீரர் விராட்கோலி, பிரதமர் மோடி,டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா போன்றோருக்கு தான் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டு டேக் செய்திருந்தார். இதற்கு…