Author: A.T.S Pandian

லெக்கிங்ஸ்: டிப்ஸ், தடை, ஆபத்து, ஜெயமோகன், etc.. : ரவுண்ட்ஸ் பாய்

பேஸ்புக், ட்விட்டர தொறந்தா லெக்கிங்ஸ் மேட்டர்தான் டைட்டா ஓடிக்கிட்டு இருக்கு. பெண்கள் லெக்கிங்ஸ்அணியலாமா கூடாதானு வாக்குவாதம் பண்ணிகிட்டே இருக்காங்க. உடனே எனக்கு மகேஸ் அக்கா ஞாபகம்தான் வந்துச்சு.…

கண்டிக்கத்தக்கது! : ஜீவசுந்தரி பாலன்

உடை என்பது அவரவர் சௌகரியத்துக்கானது. அதில் கருத்துச் சொல்கிறேன் என்ற பெயரில் மூக்கை நுழைக்க எவருக்கும் அனுமதி கிடையாது. வாய் இருப்பதால் எதையும் பேசலாம் என்று ஒரு…

தனித்து விடப்பட்ட “தனி ஒருவன்” கம்பெனி!

ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா உட்பட பலர் நடித்த ‘தனி ஒருவன்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு தயாரிப்பாளர்கள்சங்கம் தடை…

நெட்டிசன்: குருட்டு தண்டனை: சாத்தப்பன் .என்

பெர்ஷியாவை 1632 முதல் 1667 வரை ஆண்டவர் ஷா அப்பாஸ். அவருக்கு இரண்டு வயதாக இருக்கும்போது அரசரான அவருடைய தந்தையார் கோபத்தில் அவரை பழுக்க வைத்த இரும்புக்…

உளவுத்துறைக்கு தனி வாட்ஸ் அப் குரூப்! : ரவுண்ட்ஸ் பாய்

“ரவுண்ட்ஸ் பாய்… தி.நகர்ல இருக்கிற சட்டப்பஞ்சாயத்து ஆபீசுல கொடுத்துட்டு வா!” அப்படின்னு ஒரு பேப்பரை கொடுத்தாரு எடிட்டர். “அங்கே யாரு கிட்ட கொடுக்கிறது?”ன்னு கேட்டேன். “நீ.. போ..…

சிறுகதை: செத்துப்போன பட்டாம்பூச்சிகள்  (தொடர்ச்சி)  :  கானகன்

(முந்தைய பகுதி: வயதான மனிதர் ஒருவர் விபத்தில் இறக்கிறார். பிரேதப் பரிசோதனையில், அவருடைய உடலிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரற்ற வண்ணத்துப் பூச்சிகள் வெளிப்படுகின்றன. பரபரப்பு ஏற்படுகிறது. சம்பவம் குறித்து…

டென்ஷன் ஆக்கும் வீடியோ! : ரவுண்ட்ஸ் பாய்

இன்னிக்கு பாத்த ஒரு வீடியோ ரொம்பவே என்னை டென்ஷன் ஆக்கிடுச்சு. அந்த பத்து வயசு பொண்ண நினொச்சாலே பகீருங்குது. நெடுஞ்சாலையில பைக் ஒண்ணு வேகமா போகுது. அதை…

வாழ நினைத்தால் வாழலாம்! : ம.வான்மதி

“மனம் ஏனோ ஒரு நிலையில் இல்லை. கன்டெயினர் வேலை கடந்த 2 வருடங்களாய் முன்பு போல் வளமாய் இல்லை..உறவுகள்,நட்புகளிடம் பிணக்கு..எதிர்காலம் குறித்த கவலை.மனதை துவள வைத்தது. மெரினாவில்…

“நெட்”டூன்ஸ்

ஆகச்சிறந்த பத்திரிகையாளர்களும், கார்ட்டூனிஸ்டுகளும் சமூகவலைதளங்களில் நிரம்பி வழிகிறார்கள். இவர்களது பல நையாண்டிகள், தேர்ந்த ஊடகவியலாளரைவிட நேர்த்தியாக அமைந்துவிடுகின்றன. அப்படி தற்போது “பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்” ஆக, வலைதளங்களில்…

மருமகன் குடிவெறி: மாமனார் கொலைவெறி!

சென்னை: குடிபோதையில் தகறாறு செய்து, இரும்புக்கம்பியால் தாக்கிய மருமகனை போலீஸ்கார மாமனார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, பட்டினப்பாக்கம் ரோகினி கார்டன்…