Author: A.T.S Pandian

அதிமுக ஆட்சியில் கூட்டுறவுதுறையில் ரூ.750 கோடி மோசடி! அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: அதிமுக ஆட்சியில் கூட்டுறவுதுறையில் ரூ.750 கோடி மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியின்போது, கூட்டுறவுத்துறை அமைச்சராக…

தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 3-ம் இடம்! கவர்னருக்கு முதல்வர் பதிலடி

சென்னை: தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 3-ம் இடம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன என பத்திரிகைகளில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர்…

நாடு முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு இன்று முதல் தடை!

டெல்லி: நாடு முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மத்தியஅரசு தடை விதித்துள்ளது. இந்த தடையானது இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, 100மைக்ரோனுக்கு குறைவான பிவிசி…

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் வரும் 4ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு! ஏக்நாத் ஷிண்டேவுக்கு கவர்னர் உத்தரவு…

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநில புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே வரும் 4ந்தேதி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் கோஷ்யாரி…

விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு: செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட பேருந்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அதுதொடர்பான விளம்பரம் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னம்…

கொரோனா அதிகரிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்…

நூபுர் சர்மா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்! உச்சநீதிமன்றம் காட்டம்

டெல்லி: நூபுர் சர்மா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அவரது பேச்சால்தான் உதய்ப்பூர் படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம்…

ஜூலை 5ந்தேதி தமிழகம் முழுவதும் பாஜக உண்ணாவிரத போராட்டம்!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் வரும் 5-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாநில பாஜக தலைவர்…

கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழக பள்ளிகளில் வெப்பநிலை பரிசோதனை, மாஸ்க் கட்டாயம்!

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்,பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், மாஸ்க் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை தலைமைஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.…

சசிகலா பினாமி பெயரில் வாங்கிய ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

சென்னை; சசிகலா பினாமி பெயரில் வாங்கிய ரூ.15 கோடி சொத்துகளை முடக்கம் செய்து வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் காரணமாக தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா…