Author: A.T.S Pandian

ஓபிஎஸ் மனு கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு எதிராக உள்ளது! எடப்பாடி மேல்முறையீடு மனுவில் தகவல்…

டெல்லி; ஓபிஎஸ் செயல்பாடு கட்சியை உருவாக்கிய எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக உள்ளது என உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சென்னை…

தடய அறிவியல் துறைக்கு 14 நடமாடும் ஆய்வக வாகனங்கள்! மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தடய அறிவியல் துறைக்கு 14 நடமாடும் ஆய்வக வாகனங்கள் கொண்ட வாகனத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தமிழ்நாடு தடய அறிவியல்…

தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை! உயர்நீதி மன்றம்

மதுரை: தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்து உள்ளது. இந்த விவகாரம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி…

மகாராஷ்டிரா மாநில அரசியல் – பாஜகவின் சூழ்ச்சி வெற்றிபெற்றது குறித்து கார்டூன் விமர்சனம் – ஆடியோ

மகாராஷ்டிரா மாநில அரசியல் – பாஜகவின் சூழ்ச்சி வெற்றிபெற்றது குறித்து கார்டூன் விமர்சனம் செய்துள்ளது.

சிங்கப்பூர் நிறுவனத்துடன் செமிக்கண்டக்டர் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்! ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

சென்னை: சிங்கப்பூர் நிறுவனத்துடன் செமிக்கண்டக்டர் உயர் தொழில் நுட்பப் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட…

காசநோய் இல்லா தமிழ்நாடு-2025: 23 நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

சென்னை: ‘காசநோய் இல்லா தமிழ்நாடு – 2025’ என்னும் இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 23 மாவட்டங்களுக்கு ரூ.10.65 கோடி…

தேச விரோத செயல்களில் ஈடுபடும் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பின்வாங்காது! ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: அரசியல் ஆதாயங்களுக்காக தேச விரோத செயல்களில் ஈடுபடும் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பின்வாங்காது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்…

தஞ்சையில் காணாமல் போன 300ஆண்டு புராதன தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

லண்டன்: தஞ்சை சரஸ்வதி மகால் மியூசியத்தில் இருந்து திருடப்பட்ட பழமையான தமிழ் பைபிள், லண்டனில் இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழில் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட 300ஆண்டு பழமையா புதியஏற்பாடு…

‘டிபேட்’ விவகாரம்: ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி ஊடகத்தை கடுமையாக சாடிய உச்சநீதி மன்றம்…

சென்னை: நூபுர் சர்மா விவகாரத்தில், சர்ச்சைக்குரிய வகையில் கியான்வாபி மசூதி தொடர்பாக விவாதம் நடத்திய டைம்ஸ்நவ் ஊடகத்துக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்ததுடன், இதுபோன்ற சர்ச்சைக்குரிய விவாதங்களை…

கோவிட் கேர் சென்டர் தயார் – பள்ளி கல்லூரிகளில் முகக்கவசம் கட்டாயம்! மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கூறிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், கொரோனா அதிகரித்து வருவதால், கோவிட் கேர்…