உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் குரங்கு அம்மை நோய் 77 % அதிகரிப்பு! உலக சுகாதார நிறுவனம்…
ஜெனீவா: உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் குரங்கு அம்மை நோய் 77% அதிகரித்து உள்ளது என்றும், 59 நாடுகளில் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு…
ஜெனீவா: உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் குரங்கு அம்மை நோய் 77% அதிகரித்து உள்ளது என்றும், 59 நாடுகளில் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு…
சென்னை: அதிமுகவின் தற்போதைய இரட்டை தலைமைக்கு இடையே தீவிரமாக மோதல் நடைபெற்று, கட்சியினரை குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சசிகலா, அதிமுகவின் பொதுச்செயலாளர் நான்தான் என்று கூறி…
சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே இன்று இரவு 13 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 18,815 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதுடன், 38 பேர் உயிரிந்துள்ளனர். நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியை…
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பானில் அதிக நாட்கள் பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே என்பது…
சென்னை: பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டிலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. முழு விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. சென்ன அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் உள்ள 481 பொறியியல் கல்லூரிகளின்…
சென்னை: மின்பராமரிப்பு பணி காரணமாக, நாளை சென்னையின் பல பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.அதன்படி, தி.நகர், மயிலாப்பூர், தாம்பரம், கிண்டி, கே.கே.நகர்,…
சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய ஓபிஎஸ் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு ஈபிஎஸ் தரப்பு பதிலளிக்க…
லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த பிரதமராக, போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இடம்பெற்றிருந்த இந்திய வம்சாவழியைச்…
லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். இது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து பிரதமராக பழமைவாத கட்சியைச்…