Author: A.T.S Pandian

திமுகவில் தொடர்ந்து செயல்படுவேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் திமுக எம்எல்ஏ ஐய்யப்பன்….

கடலுார் : திமுகவில் தான் தொடர்ந்து செயல்படுவேன் என சஸ்பெண்ட் செய்யப்பட்ட கடலூர் திமுக எம்எல்ஏ ஐயப்பன் தெரிவித்துள்ளார். ஐயப்பன் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் சேர உள்ளதாக…

ரூ.30 கோடி செலவில் வள்ளுவர் கோட்டம் சீரமைக்கப்படும்! அமைச்சர் சாமிநாதன் தகவல்…

சென்னை: நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வள்ளுவர் கோட்டம் ரூ.30கோடி செலவில் சீரமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் கூறினார். தமிழ்நாடுசெய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் அந்த தொகுதி எம்எல்ஏ…

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: மணல் காண்டிராக்டர் மகனிடம் 2வது நாளாக தொடரும் விசாரணை…

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான மணல் காண்டிராக்டர் ஆறுமுகத்தின் மகன் செந்தில் குமாரிடம் 2-வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.ஜி.சுதாகர்…

சுகாதாரத்துறை இயக்குனர் முன் தீக்குளிக்க முயன்ற ஆம்புலன்ஸ் ஊழியர்…

புதுச்சேரி: சம்பள பிரச்னை காரணமாக புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை இயக்குனர் முன்பு ஆம்புலன்சு ஓட்டுநர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு…

ரூ.1,000 மாத உதவித்தொகை திட்டத்துக்கு 2லட்சம் மாணவிகள் விண்ணப்பம்! அமைச்சர் தகவல்…

சென்னை: தமிழகஅரசு உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் என அறிவித்திருந்தது. அதன்படி, அந்த திட்டத்துக்கு விண்ணப்பங்கள் பெற்றப்பட்டு வருகிற்து. இந்த திட்டத்தில், உதவிக்தொகைக்காக…

சென்னை மக்கள் கவனத்திற்கு: வடபழனி பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்.!!

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பல சாலைகள் ஒருவழிப்பாதைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது வடபழனி நூறுஅடி சாலை…

பொறியியல், கலைஅறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு! அமைச்சர் பொன்முடி

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வள்ளிக்குகை, நாளி கிணறுக்கான கட்டணம் ரத்து! சேகர்பாபு…

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலில் நாழிக்கிணற்றில் புனித நீராடுவதற்கும், அங்குள்ள வள்ளிக்குகைக்குள் சென்று வள்ளியை தரிசனம் செய்வதற்கும் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் இன்றுமுதல் ரத்து செய்யப்படுவதாக அறநிலையத் துறை…

கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் விடுதிகளில் தங்கி பயில 31ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்…

சென்னை: கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் மாணவர்கள் அரசு வழங்கும் விடுதியில் தங்கி பயில விரும்பினால் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு…

ஆதிராவிட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

சென்னை: ஆதிராவிட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற அரசின் புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரி- மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் புதிய…