Author: A.T.S Pandian

கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக கட்டாரியா ஐஏஎஸ் நியமனம்! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக கட்டாரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த…

செவாலியே விருதுக்கு தேர்வாகியுள்ள ‘காலச்சுவடு’ எஸ்.ஆர்.சுந்தரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

சென்னை; பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள காலச்சுவடு பதிப்பக ஆசிரியர் எஸ்.ஆர்.சுந்தரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். பதிப்புத்துறையில் இந்தியா – பிரான்சு…

கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பிட்ட 14 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்றும்…

செஸ் ஒலிம்பியாட்: 2வது நாள் ஆட்டம் தொடங்கியது… பிரக்ஞானந்தா களமிறங்கினார்…

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2வது சுற்று போட்டிகள் இன்று மாலை தொடங்கின. இன்றைய 2வது சுற்றில் இந்திய அணியில் தமிழ்நாட்டின் இளம்வீரரான பிரக்ஞானந்தா விளையாடுகிறார்.…

பாரதிய ஜனதாவில் இணைந்தார் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் சஞ்சய் ராமசாமி…

சென்னை: முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், வழக்கறிஞருமான சஞ்சய் ராமசாமி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவரை அண்ணாமலை வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். சென்னை உயர்நீதி மன்றத்தின்…

திமுக தேர்தல் தொடர்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு…

சென்னை: திமுக கட்சியின் 15வது பொது தேர்தல் தொடர்பாக, சென்னை மாவட்டங்களில் உள்ள வட்டங்கள் விவரங்களை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். திமுகவின் 15வது பொதுத்தேர்தலை…

முதல்வர் ஸ்டாலினுடன் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா சந்திப்பு! தமிழகஅரசுக்கு பாராட்டு

சென்னை: தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள கர்நாடக முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போத அரசு…

கலைஞர் அறக்கட்டளை சார்பில் ரூ. 2,00,000 மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதி வழங்கல்!

சென்னை: கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் ரூ. 2,00,000 வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள…

கோவிலுக்கு சொந்த இடங்களில் குடியிருப்பவர்களுக்கு விரைவில் புதிய வாடகை! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு புதிய வாடகை நிர்ணயிக்கப்பட இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். அதற்காக அமைக்கப்பட்டிக்கும் நியாய வாடகைக்…

தமிழகத்தின் 534 கிராமங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை! மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 534 கிராமங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று, செய்தியாளர்களை சந்தித்தார்.…