Author: A.T.S Pandian

தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம்: அதிமுக பெயர் பலகை தன்னருகே இழுத்து வைத்துக்கொண்ட ஜெயக்குமார்..

சென்னை: தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அருகருகே அமர்ந்தனர். அப்போது மேஜையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பெயர் பலகையை,…

மாநில ஆளுநர்களின் அத்துமீறலை விமர்சிக்கும் கார்டூன் – ஆடியோ

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் சமீபகால நடவடிக்கை மற்றும் அண்டை மாநில ஆளுநரான முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவரான தமிழிசையின் மத்திய அரசுக்கு சாதகமான பேச்சு, தமிழ்நாட்டில்…

மதுரை திருமலை நாயக்கர் மஹாலில், சினிமா சூட்டிங் நடத்த நிரந்தர தடை! உயர்நீதிமன்றம் அதிரடி

மதுரை: மதுரையின் அடையாளங்களில் ஒன்றான திருமலை நாயக்கர் மஹாலில், சினிமா சூட்டிங் நடத்த நிரந்தர தடை விதித்து உயர்நீதி மன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது.…

7ந்தேதி கருணாநிதியின் 4வது நினைவு நாள்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4வது நினைவு நாள் ஆகஸ்டு 7ந்தேதி அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப்பேரணி…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி கட்டணம் விலக்கு! தமிழகஅரசு

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தனியார் கல்வி நிறுவனங்களிலும் கல்வி கட்டணம் கிடையாது. அவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழகஅரசு…

கடைசி நாளில் 67 லட்சம் போ் வருமான வரிக் கணக்கு தாக்கல்!

டெல்லி: தனிநபா் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ந்தேதி கடைசி நாள் என்பதால், நேற்று ஒரே நாளல் 67 பேர் வருமான வரி கணக்கு…

நர்சிங், பி.பார்ம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில், பி.பார்ம், நர்சிங் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்றுமுதல் இணையதளத் தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில், அரசு…

01/08/2022: இந்தியாவில் குறையத் தொடங்கியது கொரோனா பாதிப்பு, நேற்று 16,464 பேருக்கு பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் சற்று அதிகரித்து வந்த கொரோனா தொற்று மீண்டும் குறையத்தொடங்கி உள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 16,464 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் நாட்டில் கொரோனாவால்…

ரூ.50லட்சத்துடன் சிக்கிய 3 ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்! காங்கிரஸ் தலைமை நடவடிக்கை

டெல்லி: மேற்கு வங்கத்தில் ரூ.50லட்சத்துடன் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் பிடிபட்டனர். இது ஜார்க்கண்ட் அரசை கவிழ்பதற் கான பா.ஜ.க.வின் சதி என காங்கிரஸ் குற்றம்…

பள்ளி, கல்லூரிகளில் தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ந்தேதி நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரி களில் எப்போது தேசியக்கொடி ஏற்ற…