Author: A.T.S Pandian

மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் 4 பேர் மீதான சஸ்பெண்டை ரத்து செய்தார் சபாநாயகர் ஓம்பிர்லா….

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இதையடுத்து இன்று பிற்பகல் மாணிக்கம் தாகூர்,…

48வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் மதுரையில் இந்த மாதம் இறுதியில் நடைபெறும்! பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை: 48 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் 3 அல்லது 4 வது வாரத்தில் நடைபெறும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.…

2வது முறையாக உச்சம்: ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49லட்சம் கோடி…

டெல்லி: ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,48,995 கோடியாக அதிகரித்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை விட 28 சதவிகிதம் அதிகம் என்றும், ஜிஎஸ்டி…

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைகிறது! பாராளுமன்றத்தில் அமைச்சர் தகவல்…

டெல்லி: சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பன்னூர், பரந்தூர் ஆகிய 2 இடங்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில், பரந்தூர் தேர்வாகி இருப்பதாக பாராளுமன்றத்தில் திமுக எம்.பி.…

கடலுக்கு நடுவில் கருணாநிதி பேனா சின்னம்! மத்தியஅரசிடம் அனுமதி கோரி தமிழகஅரசு விண்ணப்பம்…

சென்னை: கடலுக்கு நடுவில் அமைய உள்ள மறைந்த கருணாநிதி பேனா சின்னம் அமைக்க மத்தியஅரசிடம் அனுமதி கோரி தமிழகஅரசு விண்ணப்பம் செய்துள்ளது. திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு…

வேகமாக சுழன்று குழப்பத்தை ஏற்படுத்திய பூமி: 24-மணி நேரத்திற்குள் சுழற்சியை முடித்து மீண்டும் சாதனை…

வாஷிங்டன்: பூமி 24-மணி நேரத்திற்குள் சுழற்சியை முடித்து, குறுகிய நாளில் மீண்டும் சாதனை படைத்ததுதுள்ளது. இது விஞ்ஞானிகள் மத்தி யில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், பூமி…

நீர்நிலை ஆக்கிரமிப்பு: நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என தமிழகஅரசுக்கு உத்தரவு

சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூறிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என தமிழகஅரசுக்கு நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. மேலும், உரிய நேரத்தில் அறிக்கை…

கஞ்சா சாக்லேட் விற்பனை: கோவையில் 58வயது முதியவர் கைது…

கோவை: கோவை ரத்தினபுரி பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்ததாக 58 வயது முதியவர் கைது செய்யப்பட்டு உள்ளார். போதை சாக்லேட் விற்பனை கும்பலை காவல்துறையினர் தேடி…

மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில் திருத்தம் செய்ய 2நாள் அவகாசம் அறிவிப்பு!

சென்னை: மாணவியருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பம் செய்த மாணவிகள், அதில் திருத்தம் செய்ய 2நாள் அவகாசம் வழங்கி தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

அரசினர் தொழிற்பயிற்சி நிலைய கட்டிடம் மற்றும் நகராட்சி, குடிநீர் வழங்கல் துறையின் புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அரசினர் தொழிற்பயிற்சி நிலைய கட்டிடம் திறப்பு மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் நகராட்சி…