Author: A.T.S Pandian

திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, எஸ்.ஆர்.பிரபு அலுவலங்களில் வருமானவரித்துறையினர் சோதனை

சென்னை: பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, எஸ்.ஆர்.பிரபு அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமானவரித்துறை யினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல்…

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை…

சென்னை; சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, அலவலகம் உள்பட 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மதுரையை சேர்ந்த அன்புச் செழியன் கோபுரம்…

தமிழ்நாடு காவல் துறையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 5% இடஒதுக்கீடு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் முன்னாள் ராணுவ படை வீரர்களுக்கு ஐந்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர்…

முன்னாள் முதல்வர் மகள் தற்கொலை! ஆந்திராவில் பரபரப்பு…

ஐதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அரசியல்வாதியும், ஆந்திர முன்னாள்…

கோத்தபய ராஜபக்சவை உடனே கைது செய்யுங்கள்! சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரலுக்கு இங்கிலாந்து எம்.பி.கடிதம்…

லண்டன்: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு இங்கிலாந்திலிருந்து சிங்கப்பூருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் கென்னத் ஜெயரெத்னம்…

தோல் கழலை நோயால் 1200 மாடுகள் உயிரிழப்பு; குஜராத்தில் கொத்து கொத்தாக மடியும் கால்நடைகள்…!

ஆமதாபாத்: குஜராத்தில் கால்நடைகளுக்கு பாதிப்பை உண்டாக்கும் தோல் கழலை நோய் (Lumpy Skin Disease) வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் கொத்து கொத்தாக…

மத்திய பிரதேச மாநில தனியார் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து, 10 நோயாளிகள் பலி…

ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 நோயாளிகள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

மதுரையில் கலைஞர் நூலக கட்டிடத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு…

மதுரை: மதுரையில் தமிழகஅரசால் கட்டப்பட்டு கலைஞர் நினைவு நூலக கட்டிடப்பணியின்போது 5வது மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில்…

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம் தகவல்…

சென்னை: தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்ப தாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

கோவை செல்வராஜ், வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்…

சென்னை: மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து இன்று தேர்தல் ஆணையர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்…