Author: A.T.S Pandian

வரி முறைகேடு: நடிகர் சூர்யாவின் உறவினர்கள் உள்பட பல திரைத்துறையினர் அலுவலகங்களில் ரெய்டு…

சென்னை: வரி முறைகேடு தொடர்பாக நடிகர் சூர்யாவின் உறவினர்கள் ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, உள்பட பல திரைப்பட துறையினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று…

நாளை ஆடிப்பெருக்கு: காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை

திருச்சி: தமிழ்நாட்டில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் நிலையில், காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய பரமத்திவேலுர் பகுதியில் உள்ள ஊர் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம்…

புத்தாக்கம், புத்தொழில் சார்ந்து 2 மிகப்பெரிய மாநாடுகள்! முதல்வர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: இந்த ஆண்டு இறுதியில், புத்தாக்கம் மற்றும் புத்தொழில் சார்ந்து 2 மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். நிகழ்ச்சியின்போது, நகரங்களில் புத்தொழில்…

அவதூறு பரப்புவதாக அறப்போர் இயக்கம் மீது இபிஎஸ் தொடர்ந்த வழக்கு! உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு என அவதூறு பரப்புவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்…

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகம் உள்பட 10இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…

டெல்லி: சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய நேஷனல் ஹெரால்டு நிறுவனம் மற்றும் அது சம்பந்தமான 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.…

நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு: ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் திமுக சார்பில் கூடுதல்மனு தாக்கல்…

டெல்லி: நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாருக்கு எதிராக ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில், திமுக சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப் பட்டு உள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை…

சோசியல் மீடியா ‘டிபி’யில் தேசிய கொடியை வையுங்கள்- மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்…

டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக, தனது டிவிட்டர் பக்கத்தில் தேசியை கொடியை வைத்துள்ள பிரதமர் மோடி, சமூக வலைதள பக்கங்களில் தேசிய கொடியை…

அரசு போக்குவரத்து கழகம் நாளை வேலைநிறுத்தம் அறிவிப்பு – தமிழகஅரசு எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்து உள்ளது. இதற்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யக்கோரி,…

02/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 13,734 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 13,734 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சிகிச்சை பலனின்றி 34 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம்…

2வது கட்ட இளநிலை ‘கியூட்’ தேர்வு 4ந்தேதி தொடக்கம் – முதுநிலை ‘கியூட்’ தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது!

சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கு சேர நடத்தப்படும் நுழைவுத்தேர்வான கியூட் தேர்வு (COMMON UNIVERSITY ENTRANCE TEST (CUET) ) ஏற்கனவே முடிவடைந்த நிலையில், நாளை…