Author: A.T.S Pandian

உக்ரைனில் படிக்க 1387 மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் ரூ.133 கோடி! நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்…

டெல்லி: உக்ரைனில் படிக்க நமது நாட்டு மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் ரூ.133 கோடி நிலுவையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. 2022 ஜூன் 30ம்…

குரங்கு அம்மை குறித்த அச்சம் வேண்டாம்! பாராளுமன்றத்தில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்…

டெல்லி: குரங்குஅம்மை குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா கூறினார். நாட்டில் பரவி வரும் குரங்கம்மை நோய்…

7ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் அரசு மருத்துவமனைகளில் மீண்டும் பயோமெட்ரிக் முறை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் மீண்டும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசும்போது, கருமுட்டை விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு…

மதுரையில் அம்மன் கோவிலுக்கு கூழ் காய்ச்சிய அண்டாவில் தவறிவிழுந்த நபர் உயிரிழப்பு – வைரல் வீடியோ…

மதுரை: மதுரை அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு கொடுப்பதற்காக கூழ் காய்ச்சி கொண்டிருந்த போது, அங்கு வந்த நபர் ஒருவர், கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்தார். அவரை மீட்டு…

இந்தியாவின் 6வது குரங்கம்மை வழக்கு பதிவு – முதல் உயிரிழப்பு கேரளாவில் பதிவு…

டெல்லி: இந்தியாவில் இதுவரை 6பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதியாகி உள்ள நிலையில், குரங்கம்மை நோயால் ஒருவர் கேரளாவில் உயிரிழந்து உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.…

75வது சுதந்திர தினம்: தேசிய கொடியை தயாரிக்கும் பணியில் ஜெயில் கைதிகள் மும்முரம்…!

டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினம் வெகு விமரிசையாக கொண்டாட மத்தியஅரசு திட்டமிட்டு உள்ளது. சுதந்திரதினத்தை ஒட்டி, ‘ஹர் கர் திரங்கா’ என்ற பிரச்சாரத்திற்காக, மீரட்டில் உள்ள…

புதிய விமான நிலையம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக விளங்கும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை..!

சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் படிக்கட்டாக விளங்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்தியஅரசின் சென்னையில் 2வது விமான நிலையம் அமைய உள்ள இடத்தை…

மேலும் 3 மாசம் அவகாசம் தாருங்கள்! தமிழகஅரசிடம் ஆறுமுகசாமி ஆணையம் கோரிக்கை…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், மேலும் 3 வாரம் அவகாசம் கோரி தமிழக…

பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி! செப்டம்பர் 15-ந்தேதி தொடங்க தமிழகஅரசு திட்டம்

சென்னை: அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசு…

சென்னையில் 46% பேர் ‘மாஸ்க்’ அணிய விரும்புவதில்லை! ஐசிஎம்ஆர் ஆய்வு தகவல்

சென்னை: சென்னையில் 46% பேர் ‘மாஸ்க்’ அணிய விரும்பவில்லை என்று சென்னை மாநகராட்சி, ஐசிஎம்ஆர் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள்…