Author: A.T.S Pandian

மெட்ரோ ரயில் திட்டப் பணி: பூந்தமல்லி பகுதியில் 15நாள் போக்குவரத்து மாற்றம்…

ஆவடி: மெட்ரோ ரயில் திட்டப் பணிக்காக ஆகஸ்டு1 முதல் 15 வரை 15 நாட்கள் பூந்தமல்லி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக ஆவடி காவல்துறை தெரிவித்து…

மாநகராட்சி மன்ற கூட்டத்தில், 500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் உள்பட உள்பட 98 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், மாநகராட்சி பள்ளிகளில் 500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் உள்பட 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற…

ராஜஸ்தானில் இருந்து 12சிறுமிகள் கடத்தல்: கேரள கிறிஸ்தவ பாதிரியார் ஜேக்கப் வர்கீஸ் அதிரடி கைது!

திருவனந்தபுரம்: ராஜஸ்தானில் இருந்து 12சிறுமிகளை ரயிலில் கடத்தி வந்தது தொடர்பாக கேரள கிறிஸ்தவ பாதிரியார் ஜேக்கப் வர்கீஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருடன் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும்…

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: ஆம்பூரில் பொறியியல் கல்லூரி மாணவரை கைது செய்த உளவுத் துறை

ஆம்பூர்: வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பொறியியல் கல்லூரி மாணவரை ஆம்பூரில் மத்திய உளவுத் துறை இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்தது. இது அந்த…

ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசு மாற்று இடம் வழங்கக்கூடாது! உயர்நீதி மன்றம்…

மதுரை: நீர்நிலைகள் ஆக்கிரமிப்பாளர்கள் விஷயத்தில் தமிழகஅரசின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர் களுக்கு அரசு மாற்று இடம் வழங்குவது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்கப்படுத்தும் செயல், அதை…

இந்தியாவிற்கு ஒரு மொழி, ஒரு மதம் சாத்தியமில்லை! மலையாள மனோரமா விழாவில் மலையாளத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: இந்தியாவிற்கு ஒரு மொழி, ஒரு மதம் சாத்தியமில்லை என்றும் ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுவோர் இந்தியாவின் எதிரிகள் என மலையாள மனோரமா விழாவில்…

சென்னை மாநகராட்சி மாதந்திர மாமன்ற கூட்டம்: சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு…

சென்னை: சென்னை மாநகராட்சி மாதந்திர மாமன்ற கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இருந்து, சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள்…

எடப்பாடி தலைமையிலான அதிமுகவை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெறும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க இபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்திய தேர்தல் ஆணையம்…

அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் ₹1829 கோடி மதிப்பு ஒப்பந்தங்களில் முறைகேடு! பொறியாளர் பழனி பணியிடை நீக்கம்!

சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் ரூ.1829 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் சுமார் 18 மாதங்களுக்கு பிறகு, கண்காணிப்பு பொறியாளராக…

ஓரினச்சேர்க்கை உள்பட பல்வேறு பரபரப்பு தீர்ப்புகளை வழங்கிய உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி ஏஎம்.கன்வில்கர் ஒய்வுபெற்றார்…

டெல்லி: ஓரினச்சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து உள்பட பல்வேறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்து பரபரப்பு தீர்ப்புகளை வழங்கிய உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி ஏஎம்.கன்வில்கர் ஒய்வுபெற்றார். உச்சநீதிமன்றத்தின்…