மெட்ரோ ரயில் திட்டப் பணி: பூந்தமல்லி பகுதியில் 15நாள் போக்குவரத்து மாற்றம்…
ஆவடி: மெட்ரோ ரயில் திட்டப் பணிக்காக ஆகஸ்டு1 முதல் 15 வரை 15 நாட்கள் பூந்தமல்லி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக ஆவடி காவல்துறை தெரிவித்து…
ஆவடி: மெட்ரோ ரயில் திட்டப் பணிக்காக ஆகஸ்டு1 முதல் 15 வரை 15 நாட்கள் பூந்தமல்லி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக ஆவடி காவல்துறை தெரிவித்து…
சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், மாநகராட்சி பள்ளிகளில் 500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் உள்பட 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற…
திருவனந்தபுரம்: ராஜஸ்தானில் இருந்து 12சிறுமிகளை ரயிலில் கடத்தி வந்தது தொடர்பாக கேரள கிறிஸ்தவ பாதிரியார் ஜேக்கப் வர்கீஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருடன் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும்…
ஆம்பூர்: வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பொறியியல் கல்லூரி மாணவரை ஆம்பூரில் மத்திய உளவுத் துறை இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்தது. இது அந்த…
மதுரை: நீர்நிலைகள் ஆக்கிரமிப்பாளர்கள் விஷயத்தில் தமிழகஅரசின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர் களுக்கு அரசு மாற்று இடம் வழங்குவது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்கப்படுத்தும் செயல், அதை…
சென்னை: இந்தியாவிற்கு ஒரு மொழி, ஒரு மதம் சாத்தியமில்லை என்றும் ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுவோர் இந்தியாவின் எதிரிகள் என மலையாள மனோரமா விழாவில்…
சென்னை: சென்னை மாநகராட்சி மாதந்திர மாமன்ற கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இருந்து, சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள்…
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெறும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க இபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்திய தேர்தல் ஆணையம்…
சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் ரூ.1829 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் சுமார் 18 மாதங்களுக்கு பிறகு, கண்காணிப்பு பொறியாளராக…
டெல்லி: ஓரினச்சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து உள்பட பல்வேறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்து பரபரப்பு தீர்ப்புகளை வழங்கிய உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி ஏஎம்.கன்வில்கர் ஒய்வுபெற்றார். உச்சநீதிமன்றத்தின்…