Author: A.T.S Pandian

உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதை சுட்டிக்காட்டும் கார்டூன்!

பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்வதாக கூறிய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று…

மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த வாசிப்பு இயக்கம்! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த வாசிப்பு இயக்கம் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். புத்தக வாசிப்பை ஒரு வாழ்வியல்…

அதிமுக ஒரே இயக்கம்தான் – அதிமுக விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்! ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என்றும், அதிமுக விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்,…

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தொலைபேசி மூலம் நலம் விசாரிப்பு!

டெல்லி: 2நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தொலைபேசி மூலம் உடல்நலம் குறித்து விசாரித்தார். அகில இந்திய தேசிய…

ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை – நாளை நமதே என ஓபிஎஸ் அறிக்கை…

சென்னை; அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்துள்ள நிலையில், தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்,…

அதிமுக ஆட்சியில் தில்லாலங்கடி: விருதுக்காக 22,000 சாலை விபத்து மரணங்கள் குறைத்து காண்பிக்கப்பட்டுள்ளது அம்பலம்…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் 22,000 சாலை விபத்து மரணங்கள் குறைத்து காண்பிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலை விபத்து குறைவு என கூறி மத்தியஅரசிடம் இருந்து விருது…

எடப்பாடியை எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது! வைத்தியலிங்கம்

சென்னை: எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஆன்மா எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை மன்னிக்காது என ஓபிஎஸ் ஆதரவர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். தீர்ப்பைத் தொடர்ந்து ஒபிஎஸ்-ஐ பல மூத்த தலைவர்கள்…

சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு அதிரடி சீல்! சென்னை மாநகராட்சி நடவடிக்கை…

சென்னை: சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். பல மாதங்களாக வாடகை கொடுக்காத நிலையில், மாநகராட்சி இந்த அதிரடி…

குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் புதிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தங்கரை சந்தித்து…

நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஈபிஎஸ் தரப்பு திட்டம்! ஜெயக்குமார் தகவல்…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளதால் அதிர்ச்சி அடைந்த எடப்படி தரப்பு, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து…