Author: A.T.S Pandian

தீர்ப்பு வெளியானதையடுத்து பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓபிஎஸ்க்கு ஆதரவாக வெளியான நிலையில், அவரது ஆதரவாளர்கள் தீர்ப்பு வெளியானதையடுத்து இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.…

அண்ணாசாலையில் மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைப்பு! தொடரும் மாணவர்கள் அராஜகம்..

சென்னை : சென்னையில் கல்லூரி மாணவர்களின் அராஜகம் அதிகரித்து வருகிறது. நேற்று மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், இன்று அண்ணாசாலையில்…

ஜூலை 11ந்தேதி பொதுக்குழு செல்லாது: அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. ஜூன் 23ந்தேதி நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.…

தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப புதிய பாடத்திட்டம் உருவாக்கும் பணியில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு! தர்மேந்திர பிரதான்…

டெல்லி: தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப தேசிய பாடத் திட்டம் உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ள மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான், அதற்கான பணியில் பொதுமக்களும் பங்கேற்குமாறு அழைப்பு…

அரசு சலுகைகள், மானியங்கள் பெற இனி ஆதார் எண் கட்டாயம்!

டெல்லி: மத்திய, மாநில அரசின் மானியங்கள், சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) இப்போது அரசு…

அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்பு தொடர்பான வழக்கு! உச்சநீதிமன்றத்தில் திமுக மனு…

சென்னை: தேர்தல் நேரத்தின்போது, அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்பு தொடர்பான வழக்கில், தங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அரசியல்…

சாதி மதம் அற்றவர் என இரண்டு வாரங்களுக்குள் சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சாதி மதமற்றவர் சான்றிதழ் கோரிய விண்ணப்பதாரருக்கு இரண்டு வாரங்களுக்குள் உரிய சான்றிதழ் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக பலர்…

அரசு ஊழியர்களுக்கு ஜூலை ஒன்றாம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு! தமிழகஅரசு விளக்கம்…

சென்னை: தமிழக முதல்வர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என சுதந்திர தின விழா உரையின்போது அறிவித்திருந்த நிலையில், ஜூலை ஒன்றாம் தேதி முதல்…

எம்ஜி சக்ரபாணி 36வது நினைவுதினம்: அண்ணன் அல்ல, அதற்கும் மேலான ஆசான்..

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… அண்ணன் அல்ல, அதற்கும் மேலான ஆசான்.. சிறுவனாய் இருக்கும்போதே இலங்கையில் தந்தையையும் சகோதரியையும் பறிகொடுத்தவன். பட்ட காலிலே,…

மருந்து தொழிற்சாலையில் ரூ.1000 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்! இது குஜராத் மாடல்

அகமதாபாத்: குஜராத்தில் மருந்து தொழிற்சாலையில் ரூ.1000 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே போதைபொருள் கடத்தல் கேந்திரமாக குஜராத்தில் உள்ள அதானி துறைமுகம்…