Author: A.T.S Pandian

18/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 12,608 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 12,608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 72 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை…

முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் சிகிச்சைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு!

சென்னை: முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்க…

பிரிட்டன் பிரதமா் பதவி தோதல் கருத்துக்கணிப்பில் இந்திய வம்சாவழி ரிஷி சுனக் பின்னடைவு…

லண்டன்: பிரிட்டன் பிரதமா் பதவி தோதல் களத்தில் பல முற்றுகளில் முன்னிலை வகித்து வந்த இந்திய வம்சாவழியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் பின்னடைவை சந்தித்து…

ஆன்லைன் ரம்மிக்கு தடை? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை

சென்னை: ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க முடிவு…

பாஜக நாடாளுமன்றக் குழுவில் அதிரடி மாற்றங்கள் – வானதி சீனிவாசனுக்கு புதிய பதவி….

டெல்லி: பாஜக நாடாளுமன்றக் குழுவில் அதிரடி மாற்றங்களை பாஜக தலைமை மேற்கொண்டுள்ளது, பாரதிய ஜனதாவின் மத்திய தேர்தல் குழு உறுப்பினராக, தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மகளிர் அணி…

பிரதமர் மோடியின் வார்த்தைகளுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை நாடு முழுவதும் பார்க்கிறது! ராகுல்காந்தி

டெல்லி: பிரதமர் மோடியின் வார்த்தைகளுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை நாடு முழுவதும் பார்க்கிறது என்று பில்கிஸ் வழக்கு குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

பிரதமர் மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

டெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து, செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்தார். அப்போது, தமிழ்நாட்டின் பாரம்பரிய…

தேசிய கொடியுடன் கிறிஸ்தவ மத வார்த்தை! கோவையில் சலசலப்பு… காவல்துறை விசாரணை

கோவை: 75வது சுதந்திர தினத்தையொட்டி, கோவையில் ஒரு வீட்டில் பறக்கவிடப்பட்ட தேசிய கொடியுடன் கிறிஸ்தவ மத வார்த்தை எழுதப்பட்ட இணைப்பும் சேர்த்து பறக்கவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக…

பொது நல வழக்கில் தவறான தகவல்கள் அளித்தால் அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம்

மதுரை: பொது நல வழக்கில் தவறான தகவல்கள் தெரிவித்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுநல வழக்குகள் என்றால் சட்ட…

உயர்நீதிமன்றம் உத்தரவால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை! இபிஎஸ் ஆதரவாளர் கேபி.முனுசாமி

சென்னை; உயர்நீதிமன்றம் உத்தரவால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை முன்னாள் ஓபிஎஸ் ஆதரவாளரும், இந்நாள் இபிஎஸ் ஆதரவாளருமான கேபி.முனுசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த…