Author: A.T.S Pandian

10குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு பரிசு, பட்டம்! இது ரஷ்யாவின் அதிரடி

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின், 10குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு ஒரு மில்லியன் ரூபிள் பரிசு (ரூ.13 லட்சம் ) வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் குழந்தை பெறும்…

அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி! இது சைனிஷ் மாடல்…

பீஜிங்: உலக ஜனத்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் மக்கள் தொகை குறையத்தொடங்கியுள்ள நிலையில், ஜனத்தொகையை பெருக்க அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி செய்யப்படும் என…

இலக்கியவாதி நெல்லை கண்ணன் காலமானார்!

நெல்லை: இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார். அவருக்கு வயது 77. திருநெல்வேலியில் பிறந்த நெல்லைக் கண்ணன் தலைசிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும். இலக்கியவாதியும் ஆவார். காமராசர்,…

வேலியே பயிரை மேய்ந்தது: அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் போலீசாருக்கும் தொடர்ப்பு…. நகைகள் மீட்பு…

சென்னை: சென்னை அரும்பாக்கம் வங்கியில் பட்டப்பகலில் நடைபெற்ற கொள்ளையில் போலீசாருக்கும் தொடர்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. போலீசார் ஒருவரின் வீட்டில் இருந்து ஏராளமான நகைகள் மீட்கப்பட்டு உள்ளன.…

ஓபிஎஸ்-யிடம் உழைப்பு கிடையாது, ஆனால் பதவி வேண்டும் – அவருடன் எப்படி இணைய முடியும்? எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்…

சென்னை: ஓபிஎஸ்-யிடம் உழைப்பு கிடையாது, ஆனால், பதவி மட்டும் வேண்டும். அவருடன் எப்படி இணைய முடியும்? என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆவேசசமாக…

இரட்டை இலை சின்னம், அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கு! உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் எடப்பாடி தரப்பு பதில்…

அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு: எடப்பாடி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு….

சென்னை; அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்கும் நிலையில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி தரப்பில்…

தர்மயுத்தம் என்னாச்சு? சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் அழைப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ள நிலையில், எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவுக்காக…

முறைகேடு, போலி பத்திரப்பதிவுகளை பதிவாளர்கள் ரத்து செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது! 12ஆயிரம் பேர் புகார் கொடுத்துள்ளதாக தகவல்…

சென்னை: தமிழகத்தில் போலி மற்றும் மோசடி பத்திரப்பதிவுகளை பதிவாளர்களே ரத்துசெய்யும் சட்டத்திருத்தத்துக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததால் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், மோசடி, போலி, பத்திரப்பதிவு…

ரயில் பயணத்தின்போது குழந்தைகளுக்கு டிக்கெட் உண்டா? ரெயில்வே அமைச்சகம் விளக்கம்

டெல்லி: ரயில் பயணத்தின்போது குழந்தைகளுக்கு எத்தனை வயதுக்கு மேல் டிக்கெட் எடுக்க வேண்டும் என்பது குறித்த இந்தியன் ரெயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது. அதன்படி, 5…