ஒரே போலீசார் 4 இடங்களில் துப்பாக்கி சூடு – வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர்! அருணா ஜெகதீசன் ஆணையம் பரபரப்பு குற்றச்சாட்டு…
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில், போலீசார் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ள குறித்த அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில், ஒரே போலீசாரை…