Author: A.T.S Pandian

மாண்டஸ் புயல்: தூத்துக்குடி உள்பட சில துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..! சென்னையில் மழை…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் காரணமாக, கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பனில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த…

5 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பு…

டெல்லி: குஜராத், இமாலச்சல் தவிர, 5 மாநிலங்களில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று…

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…

டெல்லி: நடைபெற்று முடிந்த இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. இரு மாநிலங்களிலும் யார் ஆட்சியை…

தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான திருச்செந்தூர் நிலம் ஆக்கிரமிப்பு! மீட்டு ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருச்செந்தூரில் உள்ள தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள நிலையில், அதை மீட்டு ஒப்படைக்க உயர் நீதிமன்ற…

மாண்டஸ் புயல் எதிரொலி: பொதுமக்களுக்கு உதவ போலீசார் தயாராக இருக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் நாளை முதல் கடும் காற்று மற்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள…

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு எதிரான வழக்கு! உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை…

சென்னை: தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தமிழகஅரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து…

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 முஸ்லிம் இளைஞர்கள் கைது! என்ஐஏ

கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 3 முஸ்லிம் இளைஞர்களை என்ஐஏ அதிகாரிகள்…

134 இடங்களில் வென்று பாஜகவிடம் இருந்து டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது ஆளும் கட்சியான ஆம் ஆத்மி….

டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. மொத்தம் 250 வார்டுகளில், ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி 134 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை முழுமையாக கைப்பற்றி…

ரெப்போ ரேட் 6.25%, ஆக உயர்வு, 23ம் நிதி ஆண்டு ஜிடிபி 6.8% ஆகவும் இருக்கும்! ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்,

மும்பை: ரெப்போ ரேட் 6.25%,ஆக உயர்த்தப்படுவதாகவும், 2023ம் நிதிஆண்டு ஜிடிபி 6.8% ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளதாகவும், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து…

நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் தேர்வுசெய்யப்பட்டுள்ள 27 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின…

சென்னை: நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் தேர்வுசெய்யப்பட்டுள்ள 27 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர்…