Author: A.T.S Pandian

மாண்டஸ் புயல் எதிரொலி: மெரினாவில் 6அடி உயரத்துக்கு எழும் அலை – கடல்சீற்றம்…

சென்னை: மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை மெரினா உள்பட பல பகுதிகளில் கடல்சீற்றம் அதிகமாக உள்ளது. 6அடி உயரத்துக்கு அலை எழுந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால், கடலுக்கு…

தென்காசியில் ரூ.238.90  கோடி முடிவுற்ற பணிகள், 34,14,47ஆயிரம் மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

தென்காசி: தென்காசியில் ரூ.238.90கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு, 34,14,47ஆயிரம் மதிப்பிலான புதிய திட்டங் களுக்கு அடிக்கல் நாட்டினார் . முதல்வர்…

மாண்டஸ் புயல் எதிரொலி: களப்பணியாளர்கள் 3 நாட்கள் 24 மணிநேரமும் பணியில் இருக்க மாநகராட்சி உத்தரவு…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் எச்சரிக்கை எதிரொலி காரணமாக, இன்று முதல் 10ம் தேதி வரையிலான 3 நாட்கள் 24 மணி நேரமும் மாநகராட்சி…

போக்குவரத்து நெரிசல்: கிண்டி முதல் சாந்தோம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது குறித்த ஆய்வுகள் தீவிரம்…

சென்னை: அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் கிண்டி முதல் சாந்தோம் வரையிலான நெரிசலை குறைக்க கிண்டி சின்னமலை முதல் சாந்தோம் கலங்கரை விளக்கம் வரை உயர்மட்ட மேம்பாலம்…

சென்னையில் தொழில்வரி செலுத்தாத ரிச்சி தெரு, நைனியப்பன் தெருகளில் சுமார் 120 கடைகளுக்கு சீல்! மாநகராட்சி நடவடிக்கை…

சென்னை: சென்னையில் தொழில்வரி செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தி வருகின்றனர். அதன்படி அண்ணா சாலையில் அருகே அமைந்துள்ள ரிச்சி தெரு, பாரிமுனை…

உ.பி. மைன்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு.. 6சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக தோல்வி முகம்…

டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள மைன்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெறும் வாய்ப்பை பற்றுள்ளது. 66.61 சதவிகித வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளது.…

மாண்டஸ் புயல்: தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட், நாளை மறுதினம் ஆரஞ்சு அலர்ட்…

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை மறுதினம் (10ந்தேதி) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னையில்…

இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கட்சி; 38 தொகுதிகளில் முன்னிலை…

சிம்லா: இமாச்சலபிரதேச சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆட்சி அமைக்கும் வகையில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. காலை…

நடப்பாண்டில் 3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை … விவசாயிகள் மகிழ்ச்சி…

சேலம்: வடகிழக்கு பருவமழை மற்றும், கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, நடப்பாண்டில் 3வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள்…

ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஒத்தி வைப்பு தீர்மானம்…

டெல்லி: மாநில அரசுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்தி வைப்பு தீர்மானம் நோட்டீஸ்…