Author: A.T.S Pandian

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனின் மரணத்தை வாங்குகிறது இந்தியா! உக்ரைன் அமைச்சர் விமர்சனம்..

இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனின் மரணத்தை வாங்குவதாக, உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா விமர்சித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் 8…

770 கி.மீ தொலைவில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி வருகிறது…! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னையில் இருந்து 770கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் இருந்து…

மாண்டஸ் எச்சரிக்கை: 3 துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்…

சென்னை: இன்று ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் MD (அவசர மருத்துவம் ) பட்ட மேற்படிப்பு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்…

திருவண்ணாமலையில் இன்று 2வது நாளாக கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள்..

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று 2வது நாளாக தொடரும் பவுர்ணமி கிரிவலம் தொடர்ந்து வருகிறது. பல லட்சம்பேர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். கார்த்திகை தீபத்தையொட்டி நேற்று இரவு முதல்…

384 குடியிருப்புகள், 647 பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: நகர்ப்புற வாழ்விட மேம்பட்டு வாரியம் சார்பில் 384 குடியிருப்புகளை திறந்து வைத்தார் மற்றும் 647 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு நகர்ப்புர…

வேளாண்மை துறை சார்பில் 20 நடமாடும் காய்கறி அங்காடி, ரூ.15.40 கோடி செலவில் வேளாண் கட்டடங்கள் தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்…

சென்னை: வேளாண்மை மற்றும் உழவர்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள 20 நடமாடும் காய்கறி அங்காடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நடமாடும் காய்கறி அங்காடிகள் மூலம்…

டெல்லி மாநகராட்சியை கைப்பற்றுகிறது ஆத்ஆத்மி கட்சி…

டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், மாநகராட்சியை ஆம்ஆத்மி கட்சி கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. 250 வார்டுகளை…

கனமழையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்! அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு…

சென்னை: கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என அனைத்து மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கும் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல்…

ஆசிரியர்களுக்கு டிசம்பர் 15ம் தேதி எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி தொடக்கம்! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 3-ம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் சார்ந்த மாநில அளவில் 3-ம் பருவத்துக்கான மாநில மாவட்ட அளவிலான பயிற்சி…

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி

சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.…