Author: A.T.S Pandian

தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ரயில் மூலம் புறப்படுகிறார்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நபரள தென்காசியில் நலத்திட்ட உதவிகள் இன்று மாலை ரயில் மூலம் புறப்படுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகளும், திமுகவினர் செய்து வருகின்றனர். பல்வேறு…

8லட்சம் பேர் தரிசனம் செய்த திருவண்ணாமலை மகா தீபம் – 11 நாட்கள் எரியும் சிறப்பு வாய்ந்தது…

திருவண்ணாமலை: கார்த்திகை மகா தீபத்தையொட்டி, நேற்று ஒரே நாளில் அண்ணாமலையார் மலைமீது ஏற்றப்பட்ட மகா தீபத்தை சுமார் 8 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை வருகை தந்து தரிசித்தனர்…

ஓபிஎஸ் வலதுகை கோவை செல்வராஜ் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், ஓபிஎஸ்-ன் வலது கையாக செயல்பட்டு வந்தவருமான கோவை செல்வராஜ் இன்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அ.தி.மு.க…

டெல்லியில் காற்று மாசு உச்சம் – காற்றின் தரக் குறியீடு (AQI) 337 ஆக பதிவு- பொதுமக்கள் அவதி…

டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக நிலையில் உள்ளது. இன்று காலை நிலவரப்படி, காற்றின் தரக் குறியீடு (AQI) 337 ஆக பதிவாகி உள்ளதாக…

டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: காலை 9.45மணி நிலவரம்…

டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலைமுதல் நடைபெற்று வரும் நிலையில், காலை 9-30 மணி அளவிலான வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகி உள்ளது.…

அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று மேல்முறையீட்டு வழக்கு 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று வழக்கு 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய அதிமுக…

ராஜஸ்தானில் தொடரும் சோகம்: குடிதண்ணீர் குடித்த ஒருவர் பலி 48குழந்தைகள் உள்பட 80 பேர் மருத்துவமனையில் அனுமதி…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அசுத்தமான குடிதண்ணீர் குடித்த ஒருவர் பலியான நிலையில், 48குழந்தைகள் உள்பட 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

2668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது… வீடியோ

திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் சிவனின் அக்னிஸ்தலமான திருவண்ணாமலையில் மீது இன்று மாலை 6மணி அளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அநேகன் ஏகன் ஆகி ஜோதி சுடராய்…

9 வழக்கறிஞர்கள் பணியாற்ற தடை! தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் அறிவிப்பு…

சென்னை: முறைகேடாக நடந்துகொண்ட 9 வழக்கறிஞர்கள் பணியாற்ற தடை விதித்து சென்னை புதுச்சேரி பார் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜகுமார்…