யாழ்ப்பாணம் சென்னை இடையே அடுத்த வாரம் முதல் மீண்டும் விமான சேவை! இலங்கை அமைச்சர் தவல்
சென்னை: யாழ்ப்பாணம் சென்னை இடையே அடுத்த வாரம் முதல் மீண்டும் விமான சேவை தொடங்கும்எ ன இலங்கை அமைச்சர் தெரிவித்து உள்ளார். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் விமான…
சென்னை: யாழ்ப்பாணம் சென்னை இடையே அடுத்த வாரம் முதல் மீண்டும் விமான சேவை தொடங்கும்எ ன இலங்கை அமைச்சர் தெரிவித்து உள்ளார். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் விமான…
கோவை: ஓபிஎஸ்-ன் வலது கையாக செயல்பட்டு வந்த கோவை செல்வராஜ், ஓபிஎஸ்மீதான அதிருப்தி காரணமாக, அவரை துரோகி என விமர்சித்துவிட்டு, அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால்,…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் நிறுவனங்களில் கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.290 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வருமான…
சென்னை: பாஜக பெண் நிர்வாகியுடம் ஆபாசமாக பேசிய ஆடியோ லீக்கானது தொடர்பாக கட்சியில் இருந்து தற்காலிக சஸ்பெண்டு செய்யப்பட்ட, திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனான சூர்யா,…
சென்னை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் வரும் 9ம் தேதி அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. டிசம்பர் 9ம் தேதி…
சென்னை: தமிழக கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் மாநில அளவிலான மரபுவழி/நவீனபாணி பிரிவில் ஓவிய-சிற்பக் கலைக்காட்சிகள் ஓவியம் மற்றும் சிற்பங்களை அனுப்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கலை…
சென்னை: புழல் சிறையில் பெண் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதை தடுக்கச் சென்ற வார்டனுக்கு அடி உதை விழுந்தது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது.…
டெல்லி: சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு என உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தனது வாதத்தை வலிமையாக எடுத்து வைத்துள்ளது. கடந்த விசாரணை யின்போது, நீதிபதிகள் ஜல்லிக்கட்டு போட்டிகளை…
சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் கன மற்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து…
சென்னை: தொலைக்தூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கூறி உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில்…